View status

View My Stats

சனி, 6 மார்ச், 2021

என் ஞானாசிரியர் சொன்னவற்றிலிருந்து  ஹஸ்ரத் மாமா
மனதை கூர்மையாகத்தான் ஒவ்வொரு மனிதனுக்கும் ஆண்டவன் படைத்துள்ளான். (ஆனால் நாம்தான்) அதைக் கெடுத்துவிட்டோம். குப்பைகளைப் போட்டு மூடி வைத்துவிட்டோம்.  இந்த குப்பைகளை அகற்றுவதுதான் நாம் கொடுக்கும் பயிற்சிகளாகும்.  We are all-knowing and all-powerful. எல்லா ஞானமும் எல்லா சக்தியும் இருக்கிறது. எதையும் நம்மால் அடைய முடியும். 

சிலது கிடைக்கிறது, சிலது கிடைக்கவில்லை என்றால் ஏன்? கிடைப்பதைவிட நீங்கள் பெரிசு என்ற நினைப்பும், கிடைக்காவிட்டால், அதைவிட உங்களை நீங்கள் சின்னதாகவும் நினைக்கிறீர்கள் (என்று அர்த்தம்). இந்த (மாதிரியான) நினைப்பே குப்பை (யாகும்). 
:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக