View status

View My Stats

திங்கள், 7 மார்ச், 2022

ஹஸ்ரத் மாமா பேசுகிறார்கள்

 மனிதனை மனிதனாக ஆக்குவதே அவனது கவலையும் பொறுப்புணர்ச்சியும்தான். கவலையும் பொறுப்பும் இல்லாத மனிதனின் மனம் ஒன்றுமில்லாமல் blank ஆக இருக்கும். Blank ஆக உள்ள மனதில் என்ன வரும்? எதிர்மறைச் சிந்தனைகள்தான் வரும். அதற்குத்தான் அரபியில் ஷைத்தானியத் என்று பெயர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக