View status

View My Stats

திங்கள், 7 மார்ச், 2022

ஹஸ்ரத் மாமா பேசுகிறார்கள்

வெளியே போய் ஆர அமர அமர்ந்து பேசிவர நாம் ஆசைப்படுகிறோம். இது சாப்பிட ஒன்றுமில்லை என்பதற்காக வெளியே போய் மண்ணை அள்ளித் தின்பதைப் போன்றது. சாப்பிட ஒன்றுமில்லாமல் இருப்பதால் வயிறு கெட்டுப்போகாது. ஆனால் மண்ணை அள்ளித் தின்றால் கெட்டுப்போகும். 


ஏன் உனக்கென்ன பிரச்சனையா இல்லை? அதைப்பற்றி திரும்பத் திரும்ப யோசி, ஆராய்ந்து பார். எதைப்பற்றியாவது சிந்தித்துப் பார். சிந்திக்க வரவில்லையா? சிந்தனை வராமலிருப்பதற்குக் காரணமென்ன என்பதைப்பற்றி சிந்தி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக