View status

View My Stats

சனி, 24 பிப்ரவரி, 2024

ஹஸ்ர்த் மாமா பேசுகிறார்கள்

ஒரே மாதிரியான சிந்தனை கொண்டவர்கள் சும்மா அருகருகே அமர்ந்திருந்தாலே போதும். 

ஒரு ஆளின் நினைப்பு இன்னொருவருக்குப் போகும். இரண்டு மனங்கள் ஒன்றாக இணைந்தால் அங்கே மூன்றாவதாக ஒரு மனம் உருவாகும். 

அது அந்த இரண்டு மனங்களைவிடவும் அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக