View status

View My Stats

திங்கள், 12 பிப்ரவரி, 2024

ஹஸ்ரத் மாமா பேசுகிறார்கள்

 ஒரு விஷயத்தைப்பற்றி நாம் கற்பனையை முழு ஆற்றலுடன் தீவிரமாக ஓட்டும்போது அது தொடர்பாக அல்லது அதன் விளைவாக நமது உடலில் அது அசைவுகளை ஏற்படுத்தும். 

அப்படி அசைவு ஏற்படாமல் நீங்கள் தடுத்தீர்களென்றால் அந்த ஆற்றல் மீண்டும் நமக்குள்ளேயே போய் நமக்குள்ளிருக்கும் ரஹ்மானியத்தை (தெய்வீக ஆற்றலை), உறங்கிக்கொண்டிருக்கும் அந்த ராட்சசனைத் தூண்டிவிடும். 
அதன் பிறகு நமது காரியங்களேல்லாம் தாமாகவே நடக்க ஆரம்பிக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக