View status

View My Stats

வெள்ளி, 23 பிப்ரவரி, 2024

ஹஸ்ரத் மாமா பேசுகிறார்கள்

பொருளாதாரச் சிக்கல் வந்தால் அதற்கு நாம்தான் பொறுப்பு. மனதை வெறுமையாக விடக்கூடாது. 

அது ஒரு நிலம். எதையாவது போட்டு விளைவித்துக்கொண்டே இருக்கவேண்டும். சும்மா விட்டுவிட்டால் விஷ வித்துக்கள் வளர்ந்துவிடும்

எனவே மனம் எப்போதும் வேலை செய்துகொண்டே, வேலை கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும். சும்மா இருக்கவே கூடாது. 

வெற்றி அடைவதைவிட தோல்வி அடைவதற்கே சக்தி அதிகமாகத்தேவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக