View status

View My Stats

வியாழன், 8 அக்டோபர், 2015

புதிய மோட்டார் வாகன சட்டம்

புதிய மோட்டார் வாகன சட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது                   சீட் பெல்ட் போடாமல் சென்றால் (Without Seat Belt )  Rs. 1000
புகை சான்று இல்லாமல் சென்றால் (Without PUC) Rs. 1500
இன்சுரன்ஸ் இல்லாமல் சென்றால் (Without Insurance)  Rs. 10000
வாகன பதிவு சான்று இல்லாமல் சென்றால் (Without paper )  Rs.5000 + வாகனத்தை நீதீமன்றத்துக்கு எடுத்துச்செல்லப்படும்
(Vehicle will be taken to court..)

ஒட்டுநர் உரிமம் இல்லாமல் சென்றால் (Without license) Rs.10000 வாகனம் பறிமுதல் செய்யப்படும்  (vehicle siez)
    
வாகனத்தில் செல்லும்போது ஒரிஜினல் சான்றுகளை எடுத்து செல்லவேண்டும் (All original papers should be taken along while Driving)

அலைபேசியில் பேசிக்கொண்டு வாகனத்தை இயக்கினால் (Mobile while driving)  Rs. 5000

3 முறைக்குமேள் அபராதமும் விதித்தாள் 2 மற்றும் 4 சக்கர ஒட்டுனர் உரிமம் தற்காலிகமாக பறிமுதல்  செய்யப்படும் இதற்க்குமேலும் அபராதம் வாங்கினால் குற்றமாக கருதப்பட்டு ஒட்டுனர் உரிமம் முற்றிலுமக ரத்துசெய்யபடும் (Three time Memo &  License seiz in both two and four wheelers.
After 3rd time of such offence...license stands cancelled pan India.)

அனைவக்கும் பகிரவும் நாளைமுதல் அமலுக்கு வருகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக