ஒரு பானை குடிநீரில்
ஒரு கையளவு உப்பைக் கலந்தால்
முதலில் அந்த நீரில் இருக்கிற
குடிக்கிற பக்குவத்தையும்
அந்த உப்பு எடுத்து விடுகிறது.
ஆனால் பாலிலே கலக்கப்படுகிற
ஒரு துளி தேன் பாலின்
சுவையை மேலும் அதிகரிக்கச் செய்கிறது.
நட்பு தேனைப் போல இருக்க வேண்டும்.
உப்பைப் போல இருக்கக் கூடாது.
தவிர தேனுக்கு இன்னொரு குணமும் உண்டு.
எந்தப் பொருளைத் தன்னோடு சேர்த்தாலும் அதைக் கெட வைக்காது.."
✍🏻 ஹஜ்ரத் அப்துல் வஹ்ஹாப் பாகவி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக