View status

View My Stats

ஞாயிறு, 15 டிசம்பர், 2013

புகழ்பெற ஒன்பது கட்டளைகள்



1. துயரங்களில் துவளாதே.
2. அவமானங்களை அழுத்தித்துடை.
3. புகழ் வேண்டுமென்றால் அதை நினைக்காதே. பேய் மாதிரி உழைத்துக்கொண்டிரு.
4. வாழ்க்கையைக் காதலி. வந்துபோகும் காதல்ளால் பாதிப்படையாதே.
5. நீ இருக்கும் துறையில் நிலைத்திருக்க உன்னைத் தகுதியாக்கிக்கொள்.
6. ஊர் வாயை அடைக்க உன்னால் முடியாது. உன் வழியில் போய்க் கொண்டே இரு.
7. முடிந்த போது ஊருக்கு உதவி செய்.
8. மனித நேயம் வேண்டும். மக்கள் உன்னை நினைக்க அதுவே சரி.
9. புகழ் வரும் போது அதைக் கண்டு கொள்ளாதே. வேலையைப் பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக