View status

View My Stats

புதன், 27 மார்ச், 2024

மனிதனுடைய கற்பனை

 மனிதனுடைய கற்பனை சிக்கல், தொல்லை வரும்போதுதான் திரள்கிறது. நாம் அப்படி இருக்கக்கூடாது. எந்தத்தொல்லையும் இல்லாதபோதே சிந்தித்துப் பழகவேண்டும். இதற்கொரு வழி அடுத்தவருக்கு இருக்கும் சிரமத்தைப் பார்ப்பது. அதைத்தீர்க்க வழி என்ன என்று யோசிப்பது. உதவி செய்யலாம். அப்படிச் செய்யும்போது சிக்கலைத் தீர்க்கும் சக்தி உங்களுக்குத் தானாகவே பெருக ஆரம்பிக்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக