View status

View My Stats

செவ்வாய், 30 டிசம்பர், 2014

திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள‍ வேண்டிய விதிகள்

திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள‍ வேண்டிய விதிகள்
1. முதல் விதி
திருமணம் மல மாதத்தில் இடம்பெறக்கூடாது. (மலமாதம் என்பது
இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருவது.)
2. இரண்டாவது விதி
சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி தவிர இதர மாதங்களில் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.
3. மூன்றாவது விதி
இயன்றவரை சுக்கில பட்ச காலத்திலேயே திருமணம் செய்வது நல்லது என்பது மூன்றாவது விதி.
4. நான்காவது விதி
புதன், வியாழன், வெள்ளிபோன்ற சுப ஆதிபத்தியமுடைய கிழமைகள் மிக ஏற்றவை. இதர கிழமைகள் அவ்வளவு உகந்தவை அல்ல.
…ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய சுப லக்கினங்களில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும் என்பது தான்
5. ஐந்தாவது விதி
துவிதியை, திரிதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, திரயோதசி ஆகிய சுப திதிகள் தவிர இதர திதிகளை தவிர்ப்பது
6. ஆறாவது விதி
முகூர்த்த லக்கினத்துக்கு 7ம் இடம். முகூர்த்த நாளன்று சுத்தமாக இருக்க வேண்டும்.
7. ஏழாவது விதி
அக்கினி நட்சத்திரம், மிருத்யூ பஞ்சகம், கசரயோகங்கள் போன்ற காலகட்டத்தில் திருமணம் நடத்தக்கூடாது.
8. எட்டாவது விதி
திருமணத்தின் போது குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகங்கள் திருமண லக்கினத்துக்கும் மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம் பெற்றிருக்கக்கூடாது.
9. ஒன்பதாவது விதி
திருமணநாள் மணமக்களின் சந்திராஷ்டம தினமாக இல்லாமல் இருப்பது மிகமிக முக்கியமான விதி.
10. பத்தாம் விதி.
மணமக்களின் ஜனன நட்சத்திர நாளிலும் 3, 5, 7, 12, 14, 16, 21, 23, 2வதாக வரும் நட்சத்திர தினங்களிலும் திருமணம் நடத்தக்கூடாது.
11. பதினொன்றாம் விதி
கடைசியாக மணமக்களின் பிறந்த தேதி அல்லது கிழமைகளிலும் கல்யாணம் பண்ணக்கூடாது.
- இவ்வளவு விஷயங்கள் தெரிந்து கொண்டபின் நீங்களே அனைத்து சுபகாரியங்களுக்கும் நல்ல நாள் பார்த்துவிடுவீர்கள் தானே. அவரவர் குலதெய்வத்தை மனதில் வேண்டிக்கொண்டு உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆசியுடன் நல்லதொரு நாளைக்
குறியுங்கள்.

சாதனையாளர்கள் தவிர்க்கும் 10 விஷயங்கள்!

சாதனையாளர்கள் தவிர்க்கும் 10 விஷயங்கள்!
 
ஒருவர் சாதனையாளராக இருக்கிறார் என்றால் அவர் கடினமாக உழைக்க வேண்டும், நேர்மையாக இருக்க வேண்டும் என்று அனைவரும் கூறுவது உண்டு.இதுபோன்ற செயல்களை அவர்கள் தவறாமல் செய்ய வேண்டும், ஆனால் அவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் சில உள்ளன. அவற்றை பார்ப்போம்!
 
1.பெரும்பாலும் சாதனையாளர்கள் இவர் இப்படி செய்துவிட்டார்? இவர் நல்லவர்! இவர் கெட்டவர்! என்று ஒருவரை பற்றி மற்றோருவரிடம் புறம்பேச மாட்டார். தனக்கு எது சரியென்று தோன்றுகிறதோ அதனை சரியாக சம்பந்தப்பட்ட நபரிடம் பேசி விடுவார்.இது தான் ஒரு சாதனையாளருக்கு இருக்க வேண்டிய மிக முக்கியமான தகுதி.
 
2.தன்னால் முடியாது என தோன்று விஷயத்துக்கு மற்றவரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டுமே என்பதற்காக ஆம் முடியும் என்று கூறி ரிஸ்க் எடுக்க மாட்டார்.அதனால் முடியும் என்ற விஷயத்துக்கு மட்டுமே ஆம் முடியும் என்று கருத்து தெரிவிப்பார்.
 
3.பேச்சு வார்த்தைகளின் போது குறுக்கே புகுந்து வாதத்தில் ஈடுபடமாடார். அவர் மற்றவர்களது கருத்துக்களை முழுமையாக கேட்டு தெரிந்து கொண்டு அதில் தோன்றும் சந்தேகங்களை குறித்து வைத்து அவர் பேசி முடித்த பின் தனது விளக்கங்களை கேட்டு தெரிந்து கொள்வார். இதனால் ஒருவரது கருத்து மரியாதை கொடுக்க தெரிவந்தவராகவும், ஆழ்ந்த கவனிப்பு திறன் உடையவராகவும் அவர் திகழ்வார்.
 
4.அவர்களை ஒருபோதும் தமாதமாக பார்க்க முடியாது. தாமதம் அவர்கள் செய்யும் செயலிலும் கூட இருக்காமல் பார்த்து கொள்வார்கள். அவர்கள் சரியான திட்டமிடலை வைத்திருப்பார்கள் அதனால் அவர்கள் செயல் தாமதமாக வாய்ப்பில்லை. அப்படியே சிறுது தாமதம் உண்டானாலும் அதில் ஒரு நியாயம் இருக்கும்.
 
5.தனது முழு கவனத்தையும் தான் செய்யும் வேலையில் வைத்திருப்பார்கள். அடுத்தவர் என்ன செய்கிறார்? நம்மைவிட அதிகம் செய்துவிடுவாரோ என்ற எண்ணம் எல்லாம் இன்றி தனது முழு கவனத்தையும் ஒரே விஷயத்தில் கொண்டு செயல்படுத்துபவராக இருப்பார்.
 
6.அவர்கள் செய்ய வேண்டிய விஷயத்தை குறித்த நேரத்தில் செய்ய நேரமில்லை என்று ஒரு போதும்கூறமாட்டார்கள் அவர்கள் என்ன செய்ய வேன்டும் அவர்கள் செயலில் எந்த விஷயத்தை முதலில் முடிக்க வேண்டும். எந்த விஷயத்துக்கு எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும் என திட்டமிட்டு சரியான நேரத்தில் வேலையை முடிப்பவராக இருப்பார்.
 
7.அனைவருமே தவறு செய்பவர்கள் தான். என்ன தவறு செய்தோம் என்று எண்ணி அதிலேயே நின்று விடமாட்டார்கள் சாதனையாளர்கள். அதிலிருந்து சரியான பாடத்தை கற்று கொண்டு அந்த தவறை திரும்ப செய்யாத அளவுக்கு தன்னை வளர்த்து கொள்ளும் இயல்பு உள்ளவராக இருப்பார்.
 
8.தெரியாத விஷயங்களை மற்றவர்கள் தன்னை தவறாக நினைப்பார்களோ என்ற எண்ணத்தில் தெரியும் என்று எதாவது பொருந்தாத ஒரு விஷயத்தை சொல்ல மாட்டார். அதுவும் ஒரு பெரிய கூட்டங்களில் தன்னை நிரூபிக்க வேண்டும் என்ற வீண் விவாதங்களில் ஈடுபடமாட்டார்.
 
9.தனக்கு சரி என்று படும் செயலை பல பேர் தடுத்தாலும் . 100 சதவிகித நம்பிக்கையில் இது சரியாக இருக்கும் என்று தோன்றிவிட்டால் அதனை சரியான நேரத்தில் செய்து முடிக்க வேண்டும் என்ற நோக்கில் முழு வேகத்தில் செயல்பட்டு முடிப்பவராக இருப்பார். தனது முடிவுகளில் திடமாக இருக்கும்போது அதனை மாற்ற வைக்க முயலும் எந்த காரணத்துக்காகவும் வளைந்து கொடுக்க மாட்டார்.
 
10. மற்றவர்களும் இருக்கிறார்கள் அவர்கள் இந்த வேலையை பார்க்கமாட்டார்களா? நான் மட்டும் தான் பார்க்க வேண்டுமா? என்று எண்ணம் இவர்களிடத்தில் அறவே இருக்காது. ஒரு வேலை நடக்க வேன்டுமென்றால் அதை இவர் தான் செய்ய வேண்டும் என்று காத்திருக்க மாட்டார்.தானாக முன் வந்து அந்த வேலையை முடிப்பவராக இருப்பார்.
 
இந்த தகுதிகள் எல்லாம் உங்களிடமும் உள்ளதா? பிறகு என்ன நீங்கள் சாதனையாளர் தான்!

புதன், 29 அக்டோபர், 2014

மறதியை மறக்க 7 வழிகள்

மறதியை மறக்க 7 வழிகள்
ரு பாடலின் சரணம் நன்றாக நினைவில் இருக்கும். ஆனால், பாடலின் பல்லவி மட்டும் நினைவுக்கு வராது. படத்தின் பெயர், பாடலைப் பாடியவர், இசை அமைத்தவர் என பாடல்குறித்த அனைத்துத் தகவல்களும் நினைவில் இருக்கும்; பாடலின் முதல் வரியைத் தவிர. 
இங்கே நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன என்றால், பாடலின் முதல் வரி நமக்குத் தெரியும்; ஆனாலும் நமக்குத் தேவைப்படும்போது வெளிப்படுவது இல்லை. நாம் எல்லோருமே ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இதுபோன்று அனுபவப்பட்டிருப்போம். நினைவாற்றல் என்றால் என்ன, அது எப்படி வருகிறது? அதை அதிகரிப்பதற்கான வழிகள் என்ன என்பதுபற்றி மனநல மருத்துவர் செந்தில்வேலனிடம் கேட்டோம்.
நினைவாற்றல்   என்றால் என்ன?
நம்முடைய மூளையைக் கணினியுடன் ஒப்பிடலாம். கணினியில் தகவலைப் பதிவுசெய்கிறோம். அதேபோல், மூளைக்குத் தகவலைக் கொண்டுசெல்கிறோம். இதை 'என்கோடிங்’ என்போம். பின்னர் தகவலானது மூளையில் பதிவுசெய்யப்படுகிறது. இதை 'ஸ்டோரேஜ்’ என்போம். தேவையானபோது கணினியில் உள்ள தகவலை எடுக்கிறோம். அதேபோல், மூளையும் தேவைப்படும்போது சேமித்த தகவலை எடுக்கிறது. இதை 'ரெட்ரிவல்’ என்போம். தகவலைக் கொண்டுசேர்ப்பது, சேமிப்பது, தேவைப்படும்போது எடுப்பது ஆகிய மூன்றும் சேர்ந்ததுதான் நினைவாற்றல். இந்த மூன்றில் ஏதாவது ஒன்று சரியாகச் செய்யப்படவில்லை என்றாலும் நினைவாற்றல் பாதிக்கப்படும்.

எப்படி வேலை செய்கிறது?
என்கோட்: காட்சி, சமிக்ஞை, மொழி எனப் பல வழிகளில் தகவல் மூளைக்குக் கொண்டுசெல்லப்படுகிறது. ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யும்போது அனைத்தும் மூளைக்குக் கொண்டுசெல்லப்படும்.  
ஸ்டோரேஜ்: மூளைக்குக் கொண்டுசெல்லப்பட்ட தகவல் குறுகிய நினைவாற்றல், மிகக் குறுகிய நினைவாற்றல், நீண்ட கால நினைவாற்றல் என்று மூன்று விதங்களில் சேமிக்கப்படுகிறது. குறுகிய நினைவாற்றல் என்பது உடனுக்குடன் மறந்துவிடுவது. சாலையில் விளம்பரங்களைப் படித்துக்கொண்டே செல்கிறோம். அடுத்த சில நிமிடங்களில், என்ன படித்தோம் என்பதை மறந்துவிடுவோம். இது மிகக் குறுகிய நினைவாற்றல். ஒரு சில விளம்பரங்கள் மட்டும் நம்மைக் கவரும். அதைப் பற்றி சிந்தித்துக்கொண்டே செல்வோம். அந்த விளம்பரம் சில மணித் துளிகள் முதல் சில நாட்கள் வரை நம் நினைவில் இருக்கும். இதைக் குறுகிய நினைவாற்றல் என்கிறோம். நம்முடைய பெயர், அப்பா பெயர், வீட்டு முகவரி, செல்போன் எண் போன்றவற்றைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்துகிறோம். அதனால் அது பல காலத்துக்கு நினைவில் இருக்கும். இது நீண்ட கால நினைவாற்றல்.
ரெட்ரிவல்: நம்முடைய பெயர் போன்ற விஷயங்கள் உடனடியாக நினைவுக்கு வந்துவிடும். ஆனால், நீங்கள் இரண்டாம் வகுப்பு படித்தபோது உங்கள் ஆசிரியர் யார் என்று கேட்டால் கொஞ்சம் யோசிப்போம். அது நம் மூளையின் உள்ளே இருக்கிறது. கூகுள் சர்ச் இன்ஜின் தேடுவதுபோல் கொஞ்சம் தேட வேண்டும். படித்த பள்ளிக்கூடம், நண்பன், முக்கியச் சம்பவம் என எல்லாம் ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்து கடைசியில் ஆசிரியர் பற்றிய நினைவு வரும். நினைவாற்றல் பெருகக் கவனம் செலுத்துதல் முக்கியம். கவனச் சிதறல் உருவாக்கும் விஷயங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும். மூளையில் பதிந்ததை திரும்பத் திரும்ப ரிகர்சல் செய்ய வேண்டும்'' என்று அழுத்தம் கொடுத்த டாக்டர் செந்தில்வேலன் நினைவாற்றலைப் பெருக்குவதற்கான விஷயங்களையும் பட்டியலிட்டார்.
 மறதி நல்லது!
 மனித மூளைக்குத் தினமும் லட்சக்கணக்கான தகவல்கள் சென்றுகொண்டே இருக்கின்றன. இதில் தேவையானதை நினைவில் வைத்துக்கொண்டு, தேவையற்றதை மறந்துவிடுகிறது மூளை. அப்படி மறக்கவில்லை என்றால் மனிதனுக்கு மனநலம் பாதித்துவிடும். அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான தகவல்கள் நினைவுக்கு வரவில்லை என்றால்தான் பிரச்னை. அப்போதுதான் அது மறதிநோய் (டிமென்ஷியா) ஆகிறது. இந்த நோயில், தகவலானது உள்ளே போகிறது. ஆனால், அந்தத் தகவலை சேமித்துத் திரும்ப எடுப்பதில் பிரச்னை ஏற்படுகிறது. சரியாகச் சேமிக்கப்படவில்லை என்பதால் திரும்ப நினைவுகூர முடிவது இல்லை. மூளையில் உள்ள ரத்தக் குழாயில் அடைப்பு, ரத்தத்தில் இருந்து நீர் பிரிந்து மூளையில் கோத்துக்கொள்வது, தலையில் அடிபடுவது, வயது அதிகரிப்பு, அல்சைமர்ஸ் எனப்படும் மூளை தேய்மானம் போன்ற பல்வேறு காரணங்களாலும் நினைவாற்றலில் பாதிப்பு ஏற்படுகிறது. இதுதவிர மூளை வளர்ச்சி குறைந்தவர்களுக்கு நினைவாற்றல் இருக்காது. மன அழுத்தம், மனப் பதற்றம் போன்ற பிரச்னை உள்ளவர்களுக்குத் தகவல் மூளைக்குள்ளேயே செல்லாது. இதனால் இவர்களுக்கும் நினைவாற்றல் குறைவாகவே இருக்கும்.

செவ்வாய், 7 அக்டோபர், 2014

செல்வம் பெருக சொல்ல வேண்டிய சங்கல்பம்




ஹரி ஓம் ஸ்ரீயும் ஐயும் கிளியும் சவ்வும்
சந்த்ரலட்சுமியே நமஹா!
கரம் கிரீம் ச்வர்ணலக்ஷ்மியே நமஹா!
வங் சங் டங் ரிங் வீரலக்ஷ்மியே நமஹா!
ஓம் ஹம் சர்வ பாக்கியலக்ஷ்மியே  நமஹா!
நவ்வும் மவ்வும் நடுவேழுத்தாகிய சூர்யலக்ஷ்மியே நமஹா!


தெய்வ வஷ்ய பூத வஷ்ய லோக வஷ்ய ராஜ வஷ்ய
ஜன வஷ்ய புருஷ வஷ்ய ஸ்த்ரி வஷ்ய  புத்திர சம்பத் வஷ்ய
நாக லோகத்தில் உண்டாகிய சர்வ ஜீவ பிராணிகளும்
உன் வசமானால் போல்
வசமாக வஷ்ய வஷ்ய ஓம் ஸ்வாக!

வெள்ளி, 19 செப்டம்பர், 2014

சிவனின் 1000 தமிழ்ப் பெயர்கள்

ஒம் நம சிவாய
ஒம் நம சிவாய
1000 Tamil names of Lord Shiva - சிவனின் 1000 தமிழ்ப் பெயர்கள்
Adaikkalam Kaththan - அடைக்கலம் காத்தான்
Adaivarkkamudhan - அடைவார்க்கமுதன்
Adaivorkkiniyan - அடைவோர்க்கினியன்
Adalarasan - ஆடலரசன்
Adalazagan - ஆடலழகன்
Adalerran - அடலேற்றன்
Adalvallan - ஆடல்வல்லான்
Adalvidaippagan - அடல்விடைப்பாகன்
Adalvidaiyan - அடல்விடையான்
Adangakkolvan - அடங்கக்கொள்வான்
Adarchadaiyan - அடர்ச்சடையன்
Adarko - ஆடற்கோ
Adhaladaiyan - அதலாடையன்
Adhi - ஆதி
Adhibagavan - ஆதிபகவன்
Adhipuranan - ஆதிபுராணன்
Adhiraiyan - ஆதிரையன்
Adhirthudiyan - அதிர்துடியன்
Adhirunkazalon - அதிருங்கழலோன்
Adhiyannal - ஆதியண்ணல்
Adikal - அடிகள்
Adiyarkkiniyan - அடியார்க்கினியான்
Adiyarkkunallan - அடியார்க்குநல்லான்
Adumnathan - ஆடும்நாதன்
Agamabodhan - ஆகமபோதன்
Agamamanon - ஆகமமானோன்
Agamanathan - ஆகமநாதன்
Aimmukan - ஐம்முகன்
Aindhadi - ஐந்தாடி
Aindhukandhan - ஐந்துகந்தான்
Ainniraththannal - ஐந்நிறத்தண்ணல்
Ainthalaiyaravan - *ஐந்தலையரவன்
Ainthozilon - ஐந்தொழிலோன்
Aivannan - ஐவண்ணன்
Aiyamerpan - ஐயமேற்பான்
Aiyan - ஐயன்
Aiyar - ஐயர்
Aiyaranindhan - ஐயாறணிந்தான்
Aiyarrannal - ஐயாற்றண்ணல்
Aiyarrarasu - ஐயாற்றரசு
Akandan - அகண்டன்
Akilankadandhan - அகிலங்கடந்தான்
Alagaiyanrozan - அளகையன்றோழன்
Alakantan - ஆலகண்டன்
Alalamundan - ஆலாலமுண்டான்
Alamarchelvan - ஆலமர்செல்வன்
Alamardhevan - ஆலமர்தேன்
Alamarpiran - ஆலமர்பிரான்
Alamidarran - ஆலமிடற்றான்
Alamundan - ஆலமுண்டான்
Alan - ஆலன்
Alaniizalan - ஆலநீழலான்
Alanthurainathan - ஆலந்துறைநாதன்
Alappariyan - அளப்பரியான்
Alaramuraiththon - ஆலறமுறைத்தோன்
Alavayadhi - ஆலவாய்ஆதி
Alavayannal - ஆலவாயண்ணல்
Alavilan - அளவிலான்
Alavili - அளவிலி
Alavilpemman - ஆலவில்பெம்மான்
Aliyan - அளியான்
Alnizarkadavul - ஆல்நிழற்கடவுள்
Alnizarkuravan - ஆல்நிழற்குரவன்
Aluraiadhi - ஆலுறைஆதி
Amaivu - அமைவு
Amaiyanindhan - ஆமையணிந்தன்
Amaiyaran - ஆமையாரன்
Amaiyottinan - ஆமையோட்டினன்
Amalan - அமலன்
Amararko - அமரர்கோ
Amararkon - அமரர்கோன்
Ambalakkuththan - அம்பலக்கூத்தன்
Ambalaththiisan - அம்பலத்தீசன்
Ambalavan - அம்பலவான்
Ambalavanan - அம்பலவாணன்
Ammai - அம்மை
Amman - அம்மான்
Amudhan - அமுதன்
Amudhiivallal - அமுதீவள்ளல்
Anaiyar - ஆனையார்
Anaiyuriyan - ஆனையுரியன்
Anakan - அனகன்
Analadi - அனலாடி
Analendhi - அனலேந்தி
Analuruvan - அனலுருவன்
Analviziyan - அனல்விழியன்
Anandhakkuththan - ஆனந்தக்கூத்தன்
Anandhan - ஆனந்தன்
Anangkan - அணங்கன்
Ananguraipangan - அணங்குறைபங்கன்
Anarchadaiyan - அனற்சடையன்
Anarkaiyan - அனற்கையன்
Anarrun - அனற்றூண்
Anathi - அனாதி
Anay - ஆனாய்
Anban - அன்பன்
Anbarkkanban - அன்பர்க்கன்பன்
Anbudaiyan - அன்புடையான்
Anbusivam - அன்புசிவம்
Andakai - ஆண்டகை
Andamurththi - அண்டமூர்த்தி
Andan - அண்டன்
Andan - ஆண்டான்
Andavan - ஆண்டவன்
Andavanan - அண்டவாணன்
Andhamillariyan - அந்தமில்லாரியன்
Andhivannan - அந்திவண்ணன்
Anekan - அனேகன்/அநேகன்
Angkanan - அங்கணன்
Anip Pon - ஆணிப் பொன்
Aniyan - அணியன்
Anna - அண்ணா
Annai - அன்னை
Annamalai - அண்ணாமலை
Annamkanan - அன்னம்காணான்
Annal - அண்ணல்
Anthamillan - அந்தமில்லான்
Anthamilli - அந்தமில்லி
Anthanan - அந்தணன்
Anthiran - அந்திரன்
Anu - அணு
Anychadaiyan - அஞ்சடையன்
Anychadiyappan - அஞ்சாடியப்பன்
Anychaikkalaththappan - அஞ்சைக்களத்தப்பன்
Anychaiyappan - அஞ்சையப்பன்
Anychezuththan - அஞ்செழுத்தன்
Anychezuththu - அஞ்செழுத்து
Appanar - அப்பனார்
Araamuthu - ஆராஅமுது
Aradharanilayan - ஆறாதாரநிலயன்
Araiyaniyappan - அறையணியப்பன்
Arakkan - அறக்கண்
Arakkodiyon - அறக்கொடியோன்
Aran - அரன்
Aranan - ஆரணன்
Araneri - அறநெறி
Aranivon - ஆறணிவோன்
Araravan - ஆரரவன்
Arasu - அரசு
Araththurainathan - அரத்துறைநாதன்
Aravachaiththan - அரவசைத்தான்
Aravadi - அரவாடி
Aravamudhan - ஆராவமுதன்
Aravan - அறவன்
Aravaniyan - அரவணியன்
Aravanychudi - அரவஞ்சூடி
Aravaraiyan - அரவரையன்
Aravarcheviyan - அரவார்செவியன்
Aravaththolvalaiyan - அரவத்தோள்வளையன்
Aravaziandhanan - அறவாழிஅந்தணன்
Aravendhi - அரவேந்தி
Aravidaiyan - அறவிடையான்
Arazagan - ஆரழகன்
Arccithan - அர்ச்சிதன்
Archadaiyan - ஆர்சடையன்
Areruchadaiyan - ஆறேறுச்சடையன்
Areruchenniyan - ஆறேறுச்சென்னியன்
Arikkumariyan - அரிக்குமரியான்
Arivaipangan - அரிவைபங்கன்
Arivan - அறிவன்
Arivu - அறிவு
Arivukkariyon - அறிவுக்கரியோன்
Ariya Ariyon - அரியஅரியோன்
Ariya Ariyon - அறியஅரியோன்
Ariyan - ஆரியன்
Ariyan - அரியான்
Ariyasivam - அரியசிவம்
Ariyavar - அரியவர்
Ariyayarkkariyan - அரியயற்க்கரியன்
Ariyorukuran - அரியோருகூறன்
Arpudhak Kuththan - அற்புதக்கூத்தன்
Arpudhan - அற்புதன்
Aru - அரு
Arul - அருள்
Arulalan - அருளாளன்
Arulannal - அருளண்ணல்
Arulchodhi - அருள்சோதி
Arulirai - அருளிறை
Arulvallal - அருள்வள்ளல்
Arulvallal Nathan - அருள்வள்ளல்நாதன்
Arulvallan - அருள்வல்லான்
Arumalaruraivan - அறுமலருறைவான்
Arumani - அருமணி
Arumporul - அரும்பொருள்
Arunmalai - அருண்மலை
Arunthunai - அருந்துணை
Aruran - ஆரூரன்
Arurchadaiyan - ஆறூர்ச்சடையன்
Arurmudiyan - ஆறூர்முடியன்
Arut Kuththan - அருட்கூத்தன்
Arutchelvan - அருட்செல்வன்
Arutchudar - அருட்சுடர்
Aruththan - அருத்தன்
Arutperunychodhi - அருட்பெருஞ்சோதி
Arutpizambu - அருட்பிழம்பு
Aruvan - அருவன்
Aruvuruvan - அருவுருவன்
Arvan - ஆர்வன்
Athikunan - அதிகுணன்
Athimurththi - ஆதிமூர்த்தி
Athinathan - ஆதிநாதன்
Athipiran - ஆதிபிரான்
Athisayan - அதிசயன்
Aththan - அத்தன்
Aththan - ஆத்தன்
Aththichudi - ஆத்திச்சூடி
Atkondan - ஆட்கொண்டான்
Attugappan - ஆட்டுகப்பான்
Attamurthy - அட்டமூர்த்தி
Avanimuzudhudaiyan - அவனிமுழுதுடையான்
Avinasi - அவிநாசி
Avinasiyappan - அவிநாசியப்பன்
Avirchadaiyan - அவிர்ச்சடையன்
Ayavandhinathan - அயவந்திநாதன்
Ayirchulan - அயிற்சூலன்
Ayizaiyanban - ஆயிழையன்பன்
Azagukadhalan - அழகுகாதலன்
Azakan - அழகன்
Azal Vannan - அழல்வண்ணன்
Azalarchadaiyan - அழலார்ச்சடையன்
Azalmeni - அழல்மேனி
Azarkannan - அழற்கண்ணன்
Azarkuri - அழற்குறி
Azicheydhon - ஆழிசெய்தோன்
Azi Indhan - ஆழி ஈந்தான்
Azivallal - ஆழிவள்ளல்
Azivilan - அழிவிலான்
Aziyan - ஆழியான்
Aziyar - ஆழியர்
Aziyarulndhan - ஆழியருள்ந்தான்
Bagampennan - பாகம்பெண்ணன்
Bagampenkondon - பாகம்பெண்கொண்டோன்
Budhappadaiyan - பூதப்படையன்
Budhavaninathan - பூதவணிநாதன்
Buvan - புவன்
Buvanankadandholi - புவனங்கடந்தொளி
Chadaimudiyan - சடைமுடியன்
Chadaiyan - சடையன்
Chadaiyandi - சடையாண்டி
Chadaiyappan - சடையப்பன்
Chalamanivan - சலமணிவான்
Chalamarchadaiyan - சலமார்சடையன்
Chalanthalaiyan - சலந்தலையான்
Chalanychadaiyan - சலஞ்சடையான்
Chalanychudi - சலஞ்சூடி
Chandhavenpodiyan - சந்தவெண்பொடியன்
Changarthodan - சங்கார்தோடன்
Changarulnathan - சங்கருள்நாதன்
Chandramouli - சந்ரமௌலி
Chargunanathan - சற்குணநாதன்
Chattainathan - சட்டைநாதன்
Chattaiyappan - சட்டையப்பன்
Chekkarmeni - செக்கர்மேனி
Chemmeni - செம்மேனி
Chemmeni Nathan - செம்மேனிநாதன்
Chemmeniniirran - செம்மேனிநீற்றன்
Chemmeniyamman - செம்மேனியம்மான்
Chempavalan - செம்பவளன்
Chemporchodhi - செம்பொற்சோதி
Chemporriyagan - செம்பொற்றியாகன்
Chemporul - செம்பொருள்
Chengkankadavul - செங்கன்கடவுள்
Chenneriyappan - செந்நெறியப்பன்
Chenychadaiyan - செஞ்சடையன்
Chenychadaiyappan - செஞ்சடையப்பன்
Chenychudarchchadaiyan - செஞ்சுடர்ச்சடையன்
Cherakkaiyan - சேராக்கையன்
Chetchiyan - சேட்சியன்
Cheyizaibagan - சேயிழைபாகன்
Cheyizaipangan - சேயிழைபங்கன்
Cheyyachadaiyan - செய்யச்சடையன்
Chirrambalavanan - சிற்றம்பலவாணன்
Chiththanathan - சித்தநாதன்
Chittan - சிட்டன்
Chivan - சிவன்
Chodhi - சோதி
Chodhikkuri - சோதிக்குறி
Chodhivadivu - சோதிவடிவு
Chodhiyan - சோதியன்
Chokkalingam - சொக்கலிங்கம்
Chokkan - சொக்கன்
Chokkanathan - சொக்கநாதன்
Cholladangan - சொல்லடங்கன்
Chollarkariyan - சொல்லற்கரியான்
Chollarkiniyan - சொல்லற்கினியான்
Chopura Nathan - சோபுரநாதன்
Chudalaippodipusi - சுடலைப்பொடிபூசி
Chudalaiyadi - சுடலையாடி
Chudar - சுடர்
Chudaramaimeni - சுடரமைமேனி
Chudaranaiyan - சுடரனையான்
Chudarchadaiyan - சுடர்ச்சடையன்
Chudarendhi - சுடரேந்தி
Chudarkkannan - சுடர்க்கண்ணன்
Chudarkkozundhu - சுடர்க்கொழுந்து
Chudarkuri - சுடற்குறி
Chudarmeni - சுடர்மேனி
Chudarnayanan - சுடர்நயனன்
Chudaroli - சுடரொளி
Chudarviduchodhi - சுடர்விடுச்சோதி
Chudarviziyan - சுடர்விழியன்
Chulaithiirththan - சூலைதீர்த்தான்
Chulamaraiyan - சூலமாரையன்
Chulappadaiyan - சூலப்படையன்
Dhanu - தாணு
Dhevadhevan - தேவதேவன்
Dhevan - தேவன்
Edakanathan - ஏடகநாதன்
Eduththapadham - எடுத்தபாதம்
Ekamban - ஏகம்பன்
Ekapathar - ஏகபாதர்
Eliyasivam - எளியசிவம்
Ellaiyiladhan - எல்லையிலாதான்
Ellamunarndhon - எல்லாமுணர்ந்தோன்
Ellorkkumiisan - எல்லோர்க்குமீசன்
Emperuman - எம்பெருமான்
Enakkomban - ஏனக்கொம்பன்
Enanganan - ஏனங்காணான்
Enaththeyiran - ஏனத்தெயிறான்
Enavenmaruppan - ஏனவெண்மருப்பன்
Engunan - எண்குணன்
Enmalarchudi - எண்மலர்சூடி
Ennaththunaiyirai - எண்ணத்துனையிறை
Ennattavarkkumirai - எந்நாட்டவர்க்குமிறை
Ennuraivan - எண்ணுறைவன்
Ennuyir - என்னுயிர்
Enrumezilan - என்றுமெழிலான்
Enthai - எந்தை
Enthay - எந்தாய்
En Tholar - எண் தோளர்
Entolan - எண்டோளன்
Entolavan - எண்டோளவன்
Entoloruvan - எண்டோளொருவன்
Eramarkodiyan - ஏறமர்கொடியன்
Ereri - ஏறெறி
Eripolmeni - எரிபோல்மேனி
Eriyadi - எரியாடி
Eriyendhi - எரியேந்தி
Erran - ஏற்றன்
Erudaiiisan - ஏறுடைஈசன்
Erudaiyan - ஏறுடையான்
Erudheri - எருதேறி
Erudhurvan - எருதூர்வான்
Erumbiisan - எரும்பீசன்
Erurkodiyon - ஏறூர்கொடியோன்
Eruyarththan - ஏறுயர்த்தான்
Eyilattan - எயிலட்டான்
Eyilmunreriththan - எயில்மூன்றெரித்தான்
Ezhaipagaththan - ஏழைபாகத்தான்
Ezukadhirmeni - எழுகதிமேனி
Ezulakali - ஏழுலகாளி
Ezuththari Nathan - எழுத்தறிநாதன்
Gangaichchadiayan - கங்கைச்சடையன்
Gangaiyanjchenniyan - கங்கையஞ்சென்னியான்
Gangaichudi - கங்கைசூடி
Gangaivarchadaiyan - கங்கைவார்ச்சடையன்
Gnanakkan - ஞானக்கண்
Gnanakkozunthu - ஞானக்கொழுந்து
Gnanamurththi - ஞானமூர்த்தி
Gnanan - ஞானன்
Gnananayakan - ஞானநாயகன்
Guru - குரு
Gurumamani - குருமாமணி
Gurumani - குருமணி
Idabamurvan - இடபமூர்வான்
Idaimarudhan - இடைமருதன்
Idaiyarrisan - இடையாற்றீசன்
Idaththumaiyan - இடத்துமையான்
Ichan - ஈசன்
Idili - ஈடிலி
Iirottinan - ஈரோட்டினன்
Iisan - ஈசன்
Ilakkanan - இலக்கணன்
Ilamadhichudi - இளமதிசூடி
Ilampiraiyan - இளம்பிறையன்
Ilangumazuvan - இலங்குமழுவன்
Illan - இல்லான்
Imaiyalkon - இமையாள்கோன்
Imaiyavarkon - இமையவர்கோன்
Inaiyili - இணையிலி
Inamani - இனமணி
Inban - இன்பன்
Inbaniingan - இன்பநீங்கான்
Indhusekaran - இந்துசேகரன்
Indhuvaz Chadaiyan - இந்துவாழ்சடையன்
Iniyan - இனியன்
Iniyan - இனியான்
Iniyasivam - இனியசிவம்
Irai - இறை
Iraivan - இறைவன்
Iraiyan - இறையான்
Iraiyanar - இறையனார்
Iramanathan - இராமநாதன்
Irappili - இறப்பிலி
Irasasingkam - இராசசிங்கம்
Iravadi - இரவாடி
Iraviviziyan - இரவிவிழியன்
Irilan - ஈறிலான் -
Iruvareththuru - இருவரேத்துரு
Iruvarthettinan - இருவர்தேட்டினன்
Isaipadi - இசைபாடி
Ittan - இட்டன்
Iyalbazagan - இயல்பழகன்
Iyamanan - இயமானன்
Kadaimudinathan - கடைமுடிநாதன்
Kadalvidamundan - கடல்விடமுண்டான்
Kadamba Vanaththirai - கடம்பவனத்திறை
Kadavul - கடவுள்
Kadhir Nayanan - கதிர்நயனன்
Kadhirkkannan - கதிர்க்கண்ணன்
Kaichchinanathan - கைச்சினநாதன்
Kalabayiravan - காலபயிரவன்
Kalai - காளை
Kalaikan - களைகண்
Kalaippozudhannan - காலைப்பொழுதன்னன்
Kalaiyan - கலையான்
Kalaiyappan - காளையப்பன்
Kalakalan - காலகாலன்
Kalakandan - காளகண்டன்
Kalarmulainathan - களர்முளைநாதன்
Kalirruriyan - களிற்றுரியன்
Kalirrurivaipporvaiyan - களிற்றுரிவைப்போர்வையான்
Kallalnizalan - கல்லால்நிழலான்
Kalvan - கள்வன்
Kamakopan - காமகோபன்
Kamalapathan - கமலபாதன்
Kamarkayndhan - காமற்காய்ந்தான்
Kanaladi - கனலாடி
Kanalarchadaiyan - கனலார்ச்சடையன்
Kanalendhi - கனலேந்தி
Kanalmeni - கனல்மேனி
Kanalviziyan - கனல்விழியன்
Kananathan - கணநாதன்
Kanarchadaiyan - கனற்ச்சடையன்
Kanchumandhanerriyan - கண்சுமந்தநெற்றியன்
Kandan - கண்டன்
Kandthanarthathai - கந்தனார்தாதை
Kandikaiyan - கண்டிகையன்
Kandikkazuththan - கண்டிக்கழுத்தன்
Kangkalar - கங்காளர்
Kangkanayakan - கங்காநாயகன்
Kani - கனி
Kanichchivanavan - கணிச்சிவாணவன்
Kanmalarkondan - கண்மலர்கொண்டான்
Kanna - கண்ணா
Kannalan - கண்ணாளன்
Kannayiranathan - கண்ணாயிரநாதன்
Kannazalan - கண்ணழலான்
Kannudhal - கண்ணுதல்
Kannudhalan - கண்ணுதலான்
Kantankaraiyan - கண்டங்கறையன்
Kantankaruththan - கண்டங்கருத்தான்
Kapalakkuththan - காபாலக்கூத்தன்
Kapali - கபாலி
Kapali - காபாலி
Karaikkantan - கறைக்கண்டன்
Karaimidarran - கறைமிடற்றன்
Karaimidarrannal - கறைமிடற்றண்ணல்
Karanan - காரணன்
Karandthaichchudi - கரந்தைச்சூடி
Karaviiranathan - கரவீரநாதன்
Kariyadaiyan - கரியாடையன்
Kariyuriyan - கரியுரியன்
Karpaganathan - கற்பகநாதன்
Karpakam - கற்பகம்
Karraichchadaiyan - கற்றைச்சடையன்
Karraivarchchadaiyan - கற்றைவார்ச்சடையான்
Karumidarran - கருமிடற்றான்
Karuththamanikandar - கறுத்தமணிகண்டர்
Karuththan - கருத்தன்
Karuththan - கருத்தான்
Karuvan - கருவன்
Kathalan - காதலன்
Kattangkan - கட்டங்கன்
Kavalalan - காவலாளன்
Kavalan - காவலன்
Kayilainathan - கயிலைநாதன்
Kayilaikkizavan - கயிலைக்கிழவன்
Kayilaimalaiyan - கயிலைமலையான்
Kayilaimannan - கயிலைமன்னன்
Kayilaippadhiyan - கயிலைப்பதியன்
Kayilaipperuman - கயிலைபெருமான்
Kayilaivendhan - கயிலைவேந்தன்
Kayilaiyamarvan - கயிலையமர்வான்
Kayilaiyan - கயிலையன்
Kayilaiyan - கயிலையான்
Kayilayamudaiyan - கயிலாயமுடையான்
Kayilayanathan - கயிலாயநாதன்
Kazarchelvan - கழற்செல்வன்
Kedili - கேடிலி
Kediliyappan - கேடிலியப்பன்
Kezalmaruppan - கேழல்மறுப்பன்
Kezarkomban - கேழற்கொம்பன்
Kiirranivan - கீற்றணிவான்
Ko - கோ
Kodika Iishvaran - கோடிக்காஈச்வரன்
Kodikkuzagan - கோடிக்குழகன்
Kodukotti - கொடுகொட்டி
Kodumudinathan - கொடுமுடிநாதன்
Kodunkunrisan - கொடுங்குன்றீசன்
Kokazinathan - கோகழிநாதன்
Kokkaraiyan - கொக்கரையன்
Kokkiragan - கொக்கிறகன்
Kolachchadaiyan - கோலச்சடையன்
Kolamidarran - கோலமிடற்றன்
Koliliyappan - கோளிலியப்பன்
Komakan - கோமகன்
Koman - கோமான்
Kombanimarban - கொம்பணிமார்பன்
Kon - கோன்
Konraialangkalan - கொன்றை அலங்கலான்
Konraichudi - கொன்றைசூடி
Konraiththaron - கொன்றைத்தாரோன்
Konraivendhan - கொன்றைவேந்தன்
Korravan - கொற்றவன்
Kozundhu - கொழுந்து
Kozundhunathan - கொழுந்துநாதன்
Kudamuzavan - குடமுழவன்
Kudarkadavul - கூடற்கடவுள்
Kuduvadaththan - கூடுவடத்தன்
Kulaivanangunathan - குலைவணங்குநாதன்
Kulavan - குலவான்
Kumaran - குமரன்
Kumaranradhai - குமரன்றாதை
Kunakkadal - குணக்கடல்
Kunarpiraiyan - கூனற்பிறையன்
Kundalachcheviyan - குண்டலச்செவியன்
Kunra Ezilaan - குன்றாஎழிலான்
Kupilan - குபிலன்
Kuravan - குரவன்
Kuri - குறி
Kuriyilkuriyan - குறியில்குறியன்
Kuriyilkuththan - குறியில்கூத்தன்
Kuriyuruvan - குறியுருவன்
Kurram Poruththa Nathan - குற்றம்பொருத்தநாதன்
Kurran^Kadindhan - கூற்றங்கடிந்தான்
Kurran^Kayndhan - கூற்றங்காய்ந்தான்
Kurran^Kumaiththan - கூற்றங்குமத்தான்
Kurrudhaiththan - கூற்றுதைத்தான்
Kurumpalanathan - குறும்பலாநாதன்
Kurundhamarguravan - குருந்தமர்குரவன்
Kurundhamevinan - குருந்தமேவினான்
Kuththan - கூத்தன்
Kuththappiran - கூத்தபிரான்
Kuvilamakizndhan - கூவிளமகிழ்ந்தான்
Kuvilanychudi - கூவிளஞ்சூடி
Kuvindhan - குவிந்தான்
Kuzagan - குழகன்
Kuzaikadhan - குழைகாதன்
Kuzaithodan - குழைதோடன்
Kuzaiyadu Cheviyan - குழையாடுசெவியன்
Kuzarchadaiyan - குழற்ச்சடையன்
Machilamani - மாசிலாமணி
Madandhaipagan - மடந்தைபாகன்
Madavalbagan - மடவாள்பாகன்
Madha - மாதா
Madhavan - மாதவன்
Madhevan - மாதேவன்
Madhimuththan - மதிமுத்தன்
Madhinayanan - மதிநயனன்
Madhirukkum Padhiyan - மாதிருக்கும் பாதியன்
Madhivanan - மதிவாணன்
Madhivannan - மதிவண்ணன்
Madhiviziyan - மதிவிழியன்
Madhorubagan - மாதொருபாகன்
Madhupadhiyan - மாதுபாதியன்
Maikolcheyyan - மைகொள்செய்யன்
Mainthan - மைந்தன்
Maiyanimidaron - மையணிமிடறோன்
Maiyarkantan - மையார்கண்டன்
Makayan Udhirankondan - மாகாயன் உதிரங்கொண்டான்
Malaimadhiyan - மாலைமதியன்
Malaimakal Kozhunan - மலைமகள் கொழுநன்
Malaivalaiththan - மலைவளைத்தான்
Malaiyalbagan - மலையாள்பாகன்
Malamili - மலமிலி
Malarchchadaiyan - மலர்ச்சடையன்
Malorubagan - மாலொருபாகன்
Malvanangiisan - மால்வணங்கீசன்
Malvidaiyan - மால்விடையன்
Maman - மாமன்
Mamani - மாமணி
Mami - மாமி
Man - மன்
Manakkuzagan - மணக்குழகன்
Manalan - மணாளன்
Manaththakaththan - மனத்தகத்தான்
Manaththunainathan - மனத்துணைநாதன்
Manavachakamkadandhar - மனவாசகம்கடந்தவர்
Manavalan - மணவாளன்
Manavazagan - மணவழகன்
Manavezilan - மணவெழிலான்
Manchumandhan - மண்சுமந்தான்
Mandharachchilaiyan - மந்தரச்சிலையன்
Mandhiram - மந்திரம்
Mandhiran - மந்திரன்
Manendhi - மானேந்தி
Mangaibagan - மங்கைபாகன்
Mangaimanalan - மங்கைமணாளன்
Mangaipangkan - மங்கைபங்கன்
Mani - மணி
Manidan - மானிடன்
Manidaththan - மானிடத்தன்
Manikantan - மணிகண்டன்
Manikka Vannan - மாணிக்கவண்ணன்
Manikkakkuththan - மாணிக்கக்கூத்தன்
Manikkam - மாணிக்கம்
Manikkaththiyagan - மாணிக்கத்தியாகன்
Manmarikkaraththan - மான்மறிக்கரத்தான்
Manimidarran - மணிமிடற்றான்
Manivannan - மணிவண்ணன்
Maniyan - மணியான்
Manjchan - மஞ்சன்
Manrakkuththan - மன்றக்கூத்தன்
Manravanan - மன்றவாணன்
Manruladi - மன்றுளாடி
Manrulan - மன்றுளான்
Mapperunkarunai - மாப்பெருங்கருணை
Maraicheydhon - மறைசெய்தோன்
Maraikkattu Manalan - மறைக்காட்டு மணாளன்
Maraineri - மறைநெறி
Maraipadi - மறைபாடி
Maraippariyan - மறைப்பரியன்
Maraiyappan - மறையப்பன்
Maraiyodhi - மறையோதி
Marakatham - மரகதம்
Maraniiran - மாரநீறன்
Maravan - மறவன்
Marilamani - மாறிலாமணி
Marili - மாறிலி
Mariyendhi - மறியேந்தி
Markantalan - மாற்கண்டாளன்
Markaziyiindhan - மார்கழிஈந்தான்
Marrari Varadhan - மாற்றறிவரதன்
Marudhappan - மருதப்பன்
Marundhan - மருந்தன்
Marundhiisan - மருந்தீசன்
Marundhu - மருந்து
Maruvili - மருவிலி
Masarrachodhi - மாசற்றசோதி
Masaruchodhi - மாசறுசோதி
Masili - மாசிலி
Mathevan - மாதேவன்
Mathiyar - மதியர்
Maththan - மத்தன்
Mathuran - மதுரன்
Mavuriththan - மாவுரித்தான்
Mayan - மாயன்
Mazavidaippagan - மழவிடைப்பாகன்
Mazavidaiyan - மழவிடையன்
Mazuppadaiyan - மழுப்படையன்
Mazuvalan - மழுவலான்
Mazuvalan - மழுவாளன்
Mazhuvali - மழுவாளி
Mazhuvatpadaiyan - மழுவாட்படையன்
Mazuvendhi - மழுவேந்தி
Mazuvudaiyan - மழுவுடையான்
Melar - மேலர்
Melorkkumelon - மேலோர்க்குமேலோன்
Meruvidangan - மேருவிடங்கன்
Meruvillan - மேருவில்லன்
Meruvilviiran - மேருவில்வீரன்
Mey - மெய்
Meypporul - மெய்ப்பொருள்
Meyyan - மெய்யன்
Miinkannanindhan - மீன்கண்ணணிந்தான்
Mikkarili - மிக்காரிலி
Milirponnan - மிளிர்பொன்னன்
Minchadaiyan - மின்சடையன்
Minnaruruvan - மின்னாருருவன்
Minnuruvan - மின்னுருவன்
Mudhalillan - முதலில்லான்
Mudhalon - முதலோன்
Mudhirappiraiyan - முதிராப்பிறையன்
Mudhukattadi - முதுகாட்டாடி
Mudhukunriisan - முதுகுன்றீசன்
Mudivillan - முடிவில்லான்
Mukkanmurthi - முக்கண்மூர்த்தி
Mukkanan - முக்கணன்
Mukkanan - முக்கணான்
Mukkannan - முக்கண்ணன்
Mukkatkarumbu - முக்கட்கரும்பு
Mukkonanathan - முக்கோணநாதன்
Mulai - முளை
Mulaimadhiyan - முளைமதியன்
Mulaivenkiirran - முளைவெண்கீற்றன்
Mulan - மூலன்
Mulanathan - மூலநாதன்
Mulaththan - மூலத்தான்
Mullaivananathan - முல்லைவனநாதன்
Mummaiyinan - மும்மையினான்
Muni - முனி
Munnayanan - முன்னயனன்
Munnon - முன்னோன்
Munpan - முன்பன்
Munthai - முந்தை
Muppilar - மூப்பிலர்
Muppuram Eriththon - முப்புரம் எறித்தோன்
Murramadhiyan - முற்றாமதியன்
Murrunai - முற்றுணை
Murrunarndhon - முற்றுணர்ந்தோன்
Murrunychadaiyan - முற்றுஞ்சடையன்
Murththi - மூர்த்தி
Murugavudaiyar - முருகாவுடையார்
Murugudaiyar - முருகுடையார்
Muthaliyar - முதலியர்
Muthalvan - முதல்வன்
Muththan - முத்தன்
Muththar Vannan - முத்தார் வண்ணன்
Muththilangu Jodhi - முத்திலங்குஜோதி
Muththiyar - முத்தியர்
Muththu - முத்து
Muththumeni - முத்துமேனி
Muththuththiral - முத்துத்திரள்
Muvakkuzagan - மூவாக்குழகன்
Muvameniyan - மூவாமேனியன்
Muvamudhal - மூவாமுதல்
Muvarmudhal - மூவர்முதல்
Muvilaichchulan - மூவிலைச்சூலன்
Muvilaivelan - மூவிலைவேலன்
Muviziyon - மூவிழையோன்
Muyarchinathan - முயற்சிநாதன்
Muzudharindhon - முழுதறிந்தோன்
Muzudhon - முழுதோன்
Muzhumudhal - முழுமுதல்
Muzudhunarchodhi - முழுதுணர்ச்சோதி
Muzudhunarndhon - முழுதுணர்ந்தோன்
Nadan - நடன்
Nadhichadaiyan - நதிச்சடையன்
Nadhichudi - நதிசூடி
Nadhiyarchadaiyan - நதியார்ச்சடையன்
Nadhiyurchadaiyan - நதியூர்ச்சடையன்
Naduthariyappan - நடுத்தறியப்பன்
Naguthalaiyan - நகுதலையன்
Nakkan - நக்கன்
Nallan - நல்லான்
Nallasivam - நல்லசிவம்
Nalliruladi - நள்ளிருளாடி
Namban - நம்பன்
Nambi - நம்பி
Nanban - நண்பன்
Nandhi - நந்தி
Nandhiyar - நந்தியார்
Nanychamudhon - நஞ்சமுதோன்
Nanychanikantan - நஞ்சணிகண்டன்
Nanycharththon - நஞ்சார்த்தோன்
Nanychundon - நஞ்சுண்டோன்
Nanychunkantan - நஞ்சுண்கண்டன்
Nanychunkarunaiyan - நஞ்சுண்கருணையன்
Nanychunnamudhan - நஞ்சுண்ணமுதன்
Nanychunporai - நஞ்சுண்பொறை
Narchadaiyan - நற்ச்சடையன்
Naripagan - நாரிபாகன்
Narravan - நற்றவன்
Narrunai - நற்றுணை
Narrunainathan - நற்றுணைநாதன்
Nasaiyili - நசையிலி
Nathan - நாதன்
Nathi - நாதி
Nattamadi - நட்டமாடி
Nattamunron - நாட்டமூன்றோன்
Nattan - நட்டன்
Nattavan - நட்டவன்
Navalan - நாவலன்
Navalechcharan - நாவலேச்சரன்
Nayadi Yar - நாயாடி யார்
Nayan - நயன்
Nayanachchudaron - நயனச்சுடரோன்
Nayanamunran - நயனமூன்றன்
Nayananudhalon - நயனநுதலோன்
Nayanar - நாயனார்
Nayanaththazalon - நயனத்தழலோன்
Nedunychadaiyan - நெடுஞ்சடையன்
Nellivananathan - நெல்லிவனநாதன்
Neri - நெறி
Nerikattunayakan - நெறிகாட்டுநாயகன்
Nerrichchudaron - நெற்றிச்சுடரோன்
Nerrikkannan - நெற்றிக்கண்ணன்
Nerrinayanan - நெற்றிநயனன்
Nerriyilkannan - நெற்றியில்கண்ணன்
Nesan - நேசன்
Neyyadiyappan - நெய்யாடியப்பன்
Nidkandakan - நிட்கண்டகன்
Niilakantan - நீலகண்டன்
Niilakkudiyaran - நீலக்குடியரன்
Niilamidarran - நீலமிடற்றன்
Niilchadaiyan - நீள்சடையன்
Niinerinathan - நீனெறிநாதன்
Niiradi - நீறாடி
Niiranichemman - நீறணிச்செம்மான்
Niiranichudar - நீறணிசுடர்
Niiranikunram - நீறணிகுன்றம்
Niiranimani - நீறணிமணி
Niiraninudhalon - நீறணிநுதலோன்
Niiranipavalam - நீறணிபவளம்
Niiranisivan - நீறணிசிவன்
Niirarmeniyan - நீறர்மேனியன்
Niirchchadaiyan - நீர்ச்சடையன்
Niireruchadaiyan - நீறேறுசடையன்
Niireruchenniyan - நீறேறுசென்னியன்
Niirran - நீற்றன்
Niirudaimeni - நீறுடைமேனி
Nirupusi - நீறுபூசி
Nikarillar - நிகரில்லார்
Nilachadaiyan - நிலாச்சடையன்
Nilavanichadaiyan - நிலவணிச்சடையன்
Nilavarchadaiyan - நிலவார்ச்சடையன்
Nimalan - நிமலன்
Ninmalan - நின்மலன்
Ninmalakkozhunddhu - நீன்மலக்கொழுந்து
Nimirpunchadaiyan - நிமிர்புன்சடையன்
Niramayan - நிராமயன்
Niramba Azagiyan - நிரம்பஅழகியன்
Niraivu - நிறைவு
Niruththan - நிருத்தன்
Nithi - நீதி
Niththan - நித்தன்
Nokkamunron - நோக்கமூன்றோன்
Nokkuruanalon - நோக்குறுஅனலோன்
Nokkurukadhiron - நோக்குறுகதிரோன்
Nokkurumadhiyon - நோக்குறுமதியோன்
Nokkurunudhalon - நோக்குறுநுதலோன்
Noyyan - நொய்யன்
Nudhalorviziyan - நுதலோர்விழியன்
Nudhalviziyan - நுதல்விழியன்
Nudhalviziyon - நுதல்விழியோன்
Nudharkannan - நுதற்கண்ணன்
Nunnidaikuran - நுண்ணிடைகூறன்
Nunnidaipangan - நுண்ணிடைபங்கன்
Nunniyan - நுண்ணியன்
Odaniyan - ஓடணியன்
Odarmarban - ஓடார்மார்பன்
Odendhi - ஓடேந்தி
Odhanychudi - ஓதஞ்சூடி
Olirmeni - ஒளிர்மேனி
Ongkaran - ஓங்காரன்
Ongkaraththudporul - ஓங்காரத்துட்பொருள்
Opparili - ஒப்பாரிலி
Oppili - ஒப்பிலி
Orraippadavaravan - ஒற்றைப்படவரவன்
Oruthalar - ஒருதாளர்
Oruththan - ஒருத்தன்
Oruthunai - ஒருதுணை
Oruvamanilli - ஒருவமனில்லி
Oruvan - ஒருவன்
Ottiichan - ஓட்டீசன்
Padarchadaiyan - படர்ச்சடையன்
Padhakamparisuvaiththan - பாதகம்பரிசுவைத்தான்
Padhimadhinan - பாதிமாதினன்
Padikkasiindhan - படிகாசீந்தான்
Padikkasuvaiththaparaman- படிக்காசு வைத்த பரமன்
Padiran - படிறன்
Pagalpalliruththon - பகல்பல்லிறுத்தோன்
Pakavan - பகவன்
Palaivana Nathan - பாலைவனநாதன்
Palannaniirran - பாலன்னநீற்றன்
Palar - பாலர்
Palichchelvan - பலிச்செல்வன்
Paliithadhai - பாலீதாதை
Palikondan - பலிகொண்டான்
Palinginmeni - பளிங்கின்மேனி
Palitherchelvan - பலித்தேர்செல்வன்
Pallavanathan - பல்லவநாதன்
Palniirran - பால்நீற்றன்
Palugandha Iisan - பாலுகந்தஈசன்
Palvanna Nathan - பால்வண்ணநாதன்
Palvannan - பால்வண்ணன்
Pambaraiyan - பாம்பரையன்
Pampuranathan - பாம்புரநாதன்
Panban - பண்பன்
Pandangkan - பண்டங்கன்
Pandaram - பண்டாரம்
Pandarangan - பண்டரங்கன்
Pandarangan - பாண்டரங்கன்
Pandippiran - பாண்டிபிரான்
Pangkayapathan - பங்கயபாதன்
Panimadhiyon - பனிமதியோன்
Panimalaiyan - பனிமலையன்
Panivarparru - பணிவார்பற்று
Paraayththuraiyannal - பராய்த்துறையண்ணல்
Paramamurththi - பரமமூர்த்தி
Paraman - பரமன்
Paramayoki - பரமயோகி
Paramessuvaran - பரமேச்சுவரன்
Parametti - பரமேட்டி
Paramparan - பரம்பரன்
Paramporul - பரம்பொருள்
Paran - பரன்
Paranjchothi - பரஞ்சோதி
Paranjchudar - பரஞ்சுடர்
Paraparan - பராபரன்
Parasudaikkadavul - பரசுடைக்கடவுள்
Parasupani - பரசுபாணி
Parathaththuvan - பரதத்துவன்
Paridanychuzan - பாரிடஞ்சூழன்
Paridhiyappan - பரிதியப்பன்
Parrarran - பற்றற்றான்
Parraruppan - பற்றறுப்பான்
Parravan - பற்றவன்
Parru - பற்று
Paruppan - பருப்பன்
Parvati Manalan - பார்வதி மணாளன்
Pasamili - பாசமிலி
Pasanasan - பாசநாசன்
Pasuveri - பசுவேறி
Pasumpon - பசும்பொன்
Pasupathan - பாசுபதன்
Pasupathi - பசுபதி
Paththan - பத்தன்
Pattan - பட்டன்
Pavala Vannan - பவளவண்ணன்
Pavalach Cheyyon - பவளச்செய்யோன்
Pavalam - பவளம்
Pavan - பவன்
Pavanasan - பாவநாசன்
Pavanasar - பாவநாசர்
Payarruraran - பயற்றூரரன்
Pazaiyan - பழையான்
Pazaiyon - பழையோன்
Pazakan - பழகன்
Pazamalainathan - பழமலைநாதன்
Pazanappiran - பழனப்பிரான்
Pazavinaiyaruppan - பழவினையறுப்பான்
Pemman - பெம்மான்
Penbagan - பெண்பாகன்
Penkuran - பெண்கூறன்
Pennagiyaperuman - பெண்ணாகியபெருமான்
Pennamar Meniyan - பெண்ணமர் மேனியன்
Pennanaliyan - பெண்ணாணலியன்
Pennanmeni - பெண்ணாண்மேனி
Pennanuruvan - பெண்ணானுருவன்
Pennidaththan - பெண்ணிடத்தான்
Pennorubagan - பெண்ணொருபாகன்
Pennorupangan - பெண்ணொருபங்கன்
Pennudaipperundhakai - பெண்ணுடைப்பெருந்தகை
Penparrudhan - பெண்பாற்றூதன்
Peralan - பேராளன்
Perambalavanan - பேரம்பலவாணன்
Perarulalan - பேரருளாளன்
Perayiravan - பேராயிரவன்
Perchadaiyan - பேர்ச்சடையன்
Perezuththudaiyan - பேரெழுத்துடையான்
Perinban - பேரின்பன்
Periyakadavul - பெரியகடவுள்
Periyan - பெரியான்
Periya Peruman - பெரிய பெருமான்
Periyaperumanadikal - பெரியபெருமான் அடிகள்
Periyasivam - பெரியசிவம்
Periyavan - பெரியவன்
Peroli - பேரொளி
Perolippiran - பேரொளிப்பிரான்
Perrameri - பெற்றமேறி
Perramurthi - பெற்றமூர்த்தி
Peruman - பெருமான்
Perumanar - பெருமானார்
Perum Porul - பெரும் பொருள்
Perumpayan - பெரும்பயன்
Perundhevan - பெருந்தேவன்
Perunkarunaiyan - பெருங்கருணையன்
Perunthakai - பெருந்தகை
Perunthunai - பெருந்துணை
Perunychodhi - பெருஞ்சோதி
Peruvudaiyar - பெருவுடையார்
Pesarkiniyan - பேசற்கினியன்
Picchar - பிச்சர்
Pichchaiththevan - பிச்சைத்தேவன்
Pidar - பீடர்
Pinjgnakan - பிஞ்ஞகன்
Piraichchenniyan - பிறைச்சென்னியன்
Piraichudan - பிறைசூடன்
Piraichudi - பிறைசூடி
Piraikkanniyan - பிறைக்கண்ணியன்
Piraikkirran - பிறைக்கீற்றன்
Piraiyalan - பிறையாளன்
Piran - பிரான்
Pirapparuppon - பிறப்பறுப்போன்
Pirappili - பிறப்பிலி
Piravapperiyon - பிறவாப்பெரியோன்
Piriyadhanathan - பிரியாதநாதன்
Pitha - பிதா
Piththan - பித்தன்
Podiyadi - பொடியாடி
Podiyarmeni - பொடியார்மேனி
Pogam - போகம்
Pokaththan - போகத்தன்
Pon - பொன்
Ponmalaivillan - பொன்மலைவில்லான்
Ponmanuriyan - பொன்மானுரியான்
Ponmeni - பொன்மேனி
Ponnambalak Kuththan - பொன்னம்பலக்கூத்தன்
Ponnambalam - பொன்னம்பலம்
Ponnan - பொன்னன்
Ponnarmeni - பொன்னார்மேனி
Ponnayiramarulvon - பொன்னாயிரமருள்வோன்
Ponnuruvan - பொன்னுருவன்
Ponvaiththanayakam - பொன்வைத்தநாயகம்
Poraziyiindhan - போராழிஈந்தான்
Porchadaiyan - பொற்சசையன்
Poruppinan - பொருப்பினான்
Poyyili - பொய்யிலி
Pugaz - புகழ்
Pugazoli - புகழொளி
Pulaichchudi - பூளைச்சூடி
Puliththolan - புலித்தோலன்
Puliyadhaladaiyan - புலியதலாடையன்
Puliyadhalan - புலியதளன்
Puliyudaiyan - புலியுடையன்
Puliyuriyan - புலியுரியன்
Pulkanan - புள்காணான்
Punachadaiyan - புனசடையன்
Punalarchadaiyan - புனலார்சடையன்
Punalchudi - புனல்சூடி
Punalendhi - புனலேந்தி
Punanular - பூணநூலர்
Punarchadaiyan - புனற்சடையன்
Punarchip Porul - புணர்ச்சிப் பொருள்
Punavayilnathan - புனவாயில்நாதன்
Punchadaiyan - புன்சடையன்
Pungkavan - புங்கவன்
Punidhan - புனிதன்
Punniyamurththi - புண்ணியமூர்த்தி
Punniyan - புண்ணியன்
Puramaviththan - புரமவித்தான்
Purameriththan - புரமெரித்தான்
Purameydhan - புரமெய்தான்
Puramureriththan - புரமூரெரித்தான்
Puranamuni - புராணமுனி
Puranan - புராணன்
Puranycherran - புரஞ்செற்றான்
Puranychuttan - புரஞ்சுட்டான்
Purathanan - புராதனன்
Purichadaiyan - புரிசடையன்
Purinunmeni - புரிநூன்மேனி
Purameriththan - புரமெரித்தான்
Puranan - பூரணன்
Purari - புராரி
Purridankondar - புற்றிடங்கொண்டார்
Pusan - பூசன்
Puthanathar - பூதநாதர்
Puthanayakan - பூதநாயகன்
Puthapathi - பூதபதி
Puthiyan - புதியன்
Puthiyar - பூதியர்
Puththel - புத்தேள்
Puuvananaathan - பூவனநாதன்
Puuvananaathan - பூவணநாதன்
Puyangan - புயங்கன்
Saivan - சைவன்
Saivar - சைவர

செவ்வாய், 9 செப்டம்பர், 2014

மாதம் ரூ.3 லட்சம்... பலே வருமானம் தரும் பால் காளான்...!

மாதம் ரூ.3 லட்சம்... பலே வருமானம் தரும் பால் காளான்...!
லோ. இந்து படங்கள்: பா. காளிமுத்து
இயற்கை விளைபொருட்களைத் தேடி ஓடுபவர்களுக்கு... அருமையான வரப்பிரசாதம், காளான். கிட்டத்தட்ட 99 சதவிகிதம் இயற்கையாகத்தான் விளைவிக்கப்படுகிறது. தவிர, மாமிசத்தைப் போன்ற சுவையும் இருப்பதால், இதற்கான சந்தை வாய்ப்பும் நன்றாகவே உள்ளது. இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி பலரும் காளான் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களில் மதுரை மாவட்டம், கருவனூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார்-ஸ்ரீப்ரியா தம்பதியும் அடக்கம்.
'பசுமை பால் காளான் பண்ணை’ என்கிற பெயர் பலகை பளிச்சிட்ட அந்தப் பண்ணைக்குள் நாம் நுழைந்தபோது... ஒருபுறம் வைக்கோல் அவிந்து கொண்டிருந்தது. இன்னொருபுறம் பரபரப்பாக காளான் அறுவடை நடந்து கொண்டிருந்தது. சிரித்த முகத்துடன் வரவேற்றுப் பேச ஆரம்பித்தனர் தம்பதியர்.
வழிகாட்டிய பசுமை விகடன்!
''நாங்க இந்தளவுக்கு வளந்திருக்கிறதுக்கு காரணமே 'பசுமை விகடன்’தான். விவசாயத்துக்கு மாற்றுவழி தேடினப்போ, பசுமை விகடன் மூலமாத்தான் காளான் பத்தித் தெரிஞ்சுக்கிட்டோம். பல விவசாயிகளோட தொடர்பும் அது மூலமாத்தான் கிடைச்சுது. அதனாலதான் எங்கள் பண்ணைக்கு 'பசுமை பால் காளான் பண்ணை’னே பேர் வெச்சுட்டோம். பண்ணைக்கு மட்டுமில்லாம எங்க பேருக்கும் 'பசுமை’ங்கிறதே அடைமொழியாகிடுச்சு'' என ஸ்ரீப்ரியா பூரிக்க... அவரைத் தொடர்ந்தார் ராஜ்குமார்.
''நூத்துக்கணக்கான வகை காளான்கள் இருக்கு. நாம பெரும்பாலும் சாப்பிடறது... 'பட்டன் காளான்’, 'சிப்பிக்காளான்’, 'பால் காளான்’னு மூணு வகைகளைத்தான். பட்டன் காளானை மலைப்பிரதேசங்கள்ல மட்டும்தான் விளைய வைக்கமுடியும். சிப்பிக்காளான், பால் காளான் ரெண்டையும் சாதாரணமா எல்லா இடங்கள்லயும் விளைவிக்கலாம். வெயில் காலங்கள்ல சிப்பிக்காளான் விளைச்சல் குறையும். குளிர் காலங்கள்ல பால் காளான் விளைச்சல் கொஞ்சமா குறையும். ஆனால், சிப்பிக்காளானைவிட, பால் காளானுக்கு அதிக விலை கிடைக்கும். பால் காளானை ஒரு வாரம் வரை வெச்சிருந்தும் விற்பனை செய்யலாம்'' என்று பால் காளானுக்குக் கட்டியம் கூறியவர், உற்பத்தி செய்யும் முறைகள் பற்றிக் கூறினார்.
மூன்று அறைகள் தேவை!
'சிமென்ட் தரை கொண்ட பத்துக்குப் பத்து சதுர அடியில் இரண்டு அறைகளும் பூமிக்கு அடியில் ஓர் அறையும் தேவை. முதல் அறை காளான் 'பெட்’ தயாரிப்பு அறை. இரண்டாம் அறை, காளான் வளரும் அறை. மூன்றாவது அறையான, பூமிக்குள் அமையும் அறையில்தான் காளான் முழு வளர்ச்சி அடையும். முதல் இரண்டு அறைகளை சிமென்ட் கொண்டு கட்டிக் கொள்ளலாம். மூன்றாவது அறையை 4 அடி ஆழம், 33 அடி நீளம், 12 அடி அகலம் இருக்குமாறு அமைத்து சுற்றுச்சுவர்களைக் கட்டி, பாலிதீன் குடில் போல அமைத்து, காற்றை வெளியேற்றும் விசிறி அமைத்துக் கொள்ள வேண்டும். இந்த அறையின் அடிப்பகுதியில் ஓரடி உயரத்துக்கு ஆற்று மணலை நிரப்ப வேண்டும்.
சுத்தம் அவசியம்!
முதல் இரண்டு அறைகளும் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். குறிப்பாக, பெட் தயாரிப்பு அறை எப்போதுமே சுத்தமாக இருக்க வேண்டும். அடிக்கடி கிருமிநாசினியால் தரையைச் சுத்தம் செய்வதோடு, உள்ளே செல்பவர்களும் சுத்தமாகத்தான் செல்ல வேண்டும். காளான் வளரும் அறை, எப்போதும் 30 டிகிரி முதல் 35 டிகிரி தட்ப வெப்ப நிலையிலும், 80% முதல் 95% ஈரப்பதத்துடனும் இருக்க வேண்டியது அவசியம். அறை வெப்பநிலையைப் பராமரிக்க பிரத்யேக கருவிகள் உள்ளன.
தேவையான அளவு வைக்கோலை அவித்து, தரையில் கொட்டி, 1 மணி நேரம் வரை உலர வைக்கவேண்டும். காளான் பெட்டுக்கான பிரத்யேக பைகளில் ஒருபுறத்தை நூலால் கட்டிக்கொள்ள வேண்டும். பிறகு, அவித்து உலர்ந்த வைக்கோலைச் சுருட்டி பைக்குள் வைத்து, அதன் மேல் காளான் விதைகளைத் தூவ வேண்டும் (காளான் விதைகள் கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன). பிறகு, மீண்டும் வைக்கோலைச் சுருட்டி வைத்து, காளான் விதைகளைத் தூவவேண்டும். இப்படி அடுக்கடுக்காக நிரப்பினால், ஒரு பையில் நான்கு அடுக்கு விதைகள் பிடிக்கும். பிறகு, பையின் மேற்புறத்தை நூலால் கட்டி, பையின் மேல்புறம், கீழ்புறம், பக்கவாட்டுப்புறம் என அனைத்துப் பகுதிகளிலும் காற்றுப்புகுமாறு ஊசியால் துளைகள் இடவேண்டும். இப்படித் தயார் செய்த பெட்களை, இரண்டாவது அறையில் கயிற்றில் தொங்கவிட வேண்டும். இரும்பு அலமாரியிலும் அடுக்கி வைக்கலாம். இப்படி வைக்கப்பட்ட பெட்களில் ஐந்து நாட்கள் கழித்து, வட்டவட்டமாக பூஞ்சணம் உருவாக ஆரம்பிக்கும். அடுத்த பத்து நாட்களுக்குள் அதாவது பெட் அமைத்த பதினைந்தாவது நாளுக்குள் பை முழுவதும் பூஞ்சணம் பரவிவிடும்.
மூன்று முறை அறுவடை!
இந்தச் சமயத்தில் ஒரு கிலோ கரம்பை மண்ணுடன், 20 கிராம் கால்சியம்-கார்பனேட் என்கிற விகிதத்தில் கலந்து, தேவையான மண்ணை எடுத்து ஒரு துணியில் கட்டி, தண்ணீரில் மூழ்குமாறு வைத்து, ஒரு மணி நேரம் வேகவைக்க வேண்டும். பூஞ்சணம் பரவிய காளான் பைகளை சரிபாதியாக கத்தி மூலம் பிரித்து எடுத்து... வைக்கோல் மீது அவித்தக் கரம்பையைத் தூவி, மூன்றாவது அறையில் வரிசையாக அடுக்கி வைக்க வேண்டும். தினமும் ஒரு முறை ஸ்பிரேயர் மூலம் தண்ணீர் தெளித்து வந்தால், மூன்றாவது அறையில் வைத்த 16-ம் நாள், காளான் முழுவளர்ச்சி அடைந்துவிடும். ஒவ்வொரு பெட்டிலும் முதல் அறுவடையாக 300 கிராம் முதல், 500 கிராம் வரை காளான் கிடைக்கும். அடுத்த பத்தாவது நாள், இரண்டாவது அறுவடையாக, ஒவ்வொரு பெட்டிலும் 200 கிராம் முதல் 350 கிராம் வரை காளான் கிடைக்கும். அடுத்த பத்தாவது நாளில், ஒவ்வொரு பெட்டிலும் 150 கிராம் முதல், 250 கிராம் வரை காளான் கிடைக்கும். மூன்று அறுவடை முடிந்த பிறகு, பைகளை அகற்றிவிட்டு, புதிய பெட்களை வைக்க வேண்டும். ஒரு பெட்டில் குறைந்தபட்சம் 650 கிராம் காளான் கிடைக்கும். சுழற்சி முறையில் செய்து வந்தால், தொடர் வருமானம் பார்க்கலாம். அறுவடை முடிந்த பிறகு கிடைக்கும் வைக்கோலை உரமாகப் பயன்படுத்தலாம்.
காளான் உற்பத்தி பற்றி பாடமாகச் சொன்ன ராஜ்குமார், ''ஒரு மாசத்துக்கு 2 ஆயிரம் கிலோ வரை காளான் உற்பத்தி செய்றோம். ஒரு கிலோ காளான் மொத்த விலையா
150 ரூபாய்னு விற்பனை செய்றோம். விற்பனை மூலமா, 3 லட்ச ரூபாய் கிடைக்கும். மின்சாரம், மூலப்பொருள் எல்லாத்துக்கும் சேத்து 70 ஆயிரம் ரூபாய் செலவுபோக,
2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்குது. நாங்க வேலைக்கு ஆட்களை வெச்சுக்கிறதில்லை. எங்க குடும்பத்துல இருக்குற எல்லாருமே வேலை செஞ்சுக்குறோம். பிள்ளைங்க கூட பள்ளிக்கூடத்துக் குக் கிளம்புறதுக்கு முன்ன பண்ணையில வேலை பாப்பாங்க. அதனால, எங்களுக்கு ஏகப்பட்ட செலவு மிச்சம். இப்போ, மத்தவங் களுக்கு காளான் தயாரிப்புப் பயிற்சியும் கொடுத்துட்டு இருக்கோம்'' என்ற ராஜ்குமார்,
''குறைந்த முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கிற விவசாய உபதொழில்கள்ல பால் காளான் வளர்ப்பும் ஒண்ணு. இதுக்கு எப்பவுமே சந்தை வாய்ப்பு இருக்கிறதால எல்லாருமே தாராளமா இந்தத் தொழிலை ஆரம்பிக்கலாம். ஆரம்பத்துல குறைவா உற்பத்தியைத் தொடங்கி, போகப்போக விற்பனைக்கு ஏத்த மாதிரி அதிகரிச்சுக்கிட்டா நஷ்டமே வராது'' என்று சொல்லி சந்தோஷமாக விடைகொடுத்தார்.
தொடர்புக்கு, ராஜ்குமார்,
செல்போன்: 99524-93556.

சனி, 6 செப்டம்பர், 2014

நேர மேலாண்மை (Time Management in Tamil)

நேர மேலாண்மை - நேரம் ஏன் போதவில்லை ?

இந்த அத்தியாயத்தையும் ஒரு புதிரோடு ஆரம்பிப்போமா? நீங்கள், நான், உங்கள் பக்கத்து வீட்டுக்காரர், அமெரிக்க ஜனாதிபதி. இத்தனை பேருக்கும் பொதுவானது ஓர் எண் 86400. அது என்ன? புதிருக்கு விடை கடைசியில். அவசரப்படுபவர்கள் உடனே பார்க்கலாம். நிதானமான வாசகர்கள் இக்கட்டுரையைப் படிக்கலாம்.
உலகத்தில் மனிதர்கள் ஆட்சி செய்யத் துவங்கிய காலத்திலிருந்து இப்போது வரை ஒரு நாளைக்கு 24 மணி நேரம்தான். ஆனால், சமீபகாலமாகத்தான் ‘எனக்கு நேரமில்லை’. ‘நான் ரொம்ப பிஸி’, ‘பிறகு பார்க்கலாம்’ என்கிற வார்த்தைகள் நமது காதுகளில் விழுகிறது. நன்றாக யோசித்துப் பாருங்கள், நமது தாத்தா என்றாவது எனக்கு நேரமில்லை என்று சொல்லியிருக்கிறாரா?
இன்னும் சொல்லப்போனால், இன்றைய கால கட்டத்தில்தான் நமது நேரத்தை குறைக்கும் சாதனங்கள், கருவிகள், தொழிற்நுட்பங்கள் வந்திருக்கின்றன. நமது பணியை அவை மிகச் சுலபமாக்கி நம் நேரத்தை மிச்சமாக்குகின்றன. அப்படியானால், இப்பொழுது நமக்கு அதிக நேரம்தானே இருக்க வேண்டும்? ஏன் நமக்கு நேரமே இல்லை? நேரம் ஏன் போதவில்லை? உண்மையில் இதை நாம் யோசிப்பதில்லை.
ஒரு காலத்தில், சென்னை டூ கோவை என்பது நான்கு நாள் பயணம். பிறகு அது இரண்டு நாள் ஆனது. பிரிட்டிஷ்காரர்கள் புண்ணியத்தில் ரயில்கள் ஓட, அது ஒரு நாள் பயணமாக மாறியது. இப்பொழுது ஒன்றரை மணி நேர விமான பயணத்தில் கோவைக்குச் சென்று விடலாம். ஆனாலும் நமக்கு நேரமில்லை.
அப்போதைய பம்பாய் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ள வேண்டுமெனில் டிரங்க் கால் புக் செய்ய வேண்டும். பிறகு அழைப்பு கிடைக்க வேண்டும். இப்போது, விரல் நுனி விசையில் விரிகிறது உலகம் என்றாலும் நமக்கு நேரமில்லை. ஆக, உண்மையில் நேரமின்மை என்பது ஒரு மாயை. அதை உடைத்தெறிந்து விட்டோமெனில், 24 மணி நேரமும் நமக்கு அமுத சுரபிதான்.
உங்கள் விடுமுறையில் ஒரே ஒரு நாள் வீட்டின் மின்சாரத்தை நிறுத்திவிடுங்கள். கைபேசியையும் கையில் எடுக்காதீர்கள். நோ டி.வி, நோ ஹோம் தியேட்டர், நோ லேப் டாப், நோ ஃபேஸ்புக், நோ எஸ்.எம்.எஸ். என்ன ஆகும்?
நீங்கள் பலநாட்களாக, செய்யத் திட்டமிட்டிருந்த பல பணிகள் உங்கள் நினைவிற்கு வரும். அவை பக்கத்து தெருவில் இருக்கும் உங்களது நெருங்கிய உறவினர் சந்திப்பு, வயதான அம்மாவுடன் சூடான ஒரு காஃபி, பிள்ளைகளுடன் அரட்டை, கார்டனில் கொஞ்சம் வேலை, வியாபார மேம்பாட்டிற்கான புதிய திட்டங்களின் உருவாக்கம் என எல்லாமே சாத்தியப்படும். இவ்வளவு பணிகளைச் செய்த பிறகும் உங்களுக்கு நிறைய நேரமிருக்கும். இப்பொழுது தெரிகிறதா? நாம் நேரத்தை எதில் எல்லாம் செலவிடுகிறோம் என்று? ‘நேரத்தை நான் கொஞ்சம் கூட வீணாக செலவழிப்பதில்லை. இருந்தும், எனக்கு நேரம் போதவில்லை. ஏனெனில், எனக்கு நிஜமாகவே நிறைய பணிகள் உள்ளன’ என சொல்பவரா நீங்கள்? உங்களுக்காகத்தான் இந்த முழு அத்தியாயம்.
நேரமில்லை என்று யார் வேண்டுமானாலும் அலுத்துக் கொள்ளட்டும். ஆனால், ஒரு நிறுவனத்தின் தலைவராக திகழ்பவருக்கு (கட்டுநருக்கு) நேரமின்மை என்பது உடனே தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனையாகும். ஏனெனில், உங்களது நேரமின்மை என்பது எதிர்கால செயல்பாடுகளை முடக்கிவிடும். இதனால் பாதிக்கப்படுவது நிறுவனத்தின் வளர்ச்சிதான். ஆகவே, இதைக் களைவது முக்கியம்.
ஒரு நிறுவனத்தின் செயல்பாடுகள் இரண்டுதான். ஒன்று வழக்க
மான செயல்பாடுகள்(Routine Activities)மற்றொன்று மேம்பாட்டு செயல்பாடுகள் (Business Development Activities). பொதுவாக ஒரு நிறுவனம் வழக்கமான செயல்பாடுகளுக்கு 60 சதவீத நேரத்தையும், மேம்பாட்டு செயல்பாடுகளுக்கு 40 சதவீத நேரத்தையும் ஒதுக்க வேண்டும். ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது? தவறான நேர ஒதுக்கீட்டுத் திட்டமிடல் காரணமாக, 100 சதவீத நேரத்தையும் வழக்கமான செயல்பாடுகளுக்கு ஒதுக்க வேண்டி இருக்கிறது. சில நிறுவன தலைவர்களுக்கு அதுவும் போதவில்லை. பிறகு எப்படி வளர்ச்சியைப் பற்றி தலைவர்கள் யோசிப்பது, திட்டமிடுவது?, செயல்படுவது?
நேர ஒதுக்கீட்டை, இரண்டாக செய்ய முடியும். செயல்பாடுகள் சார்ந்தது மற்றும் நபர்களைச் சார்ந்தது. முதலில் செயல்பாடுளை அடிப்படையாகக் கொண்ட நேர ஒதுக்கீட்டைக் காண்போம். உங்களது அனைத்து செயல்பாடுகளையும் வரிசையாக எண்கள் போட்டு எழுதுங்கள். இருபதானாலும் சரி, இருநூறானாலும் சரி. எழுதிவிட்டீர்களா? இப்போது அதை, கீழே உள்ளது படி வகைப்படுத்துங்கள்.
A. உடனே செய்ய வேண்டியது,
B. பிறகு செய்துகொள்ளலாம்,
C. எப்போது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்.
D. முற்றிலும் நிராகரித்து விடலாம்.
இதன்படி வகைப்படுத்தி விட்டீர்களெனில், உடனே செய்ய வேண்டிய செயல்பாடுகள் அதாவது பு ன் விகிதம் மிகவும் குறைவாக இருப்பதை நீங்கள் கண்டுகொள்ளலாம். முற்றிலும் நிராகரித்து விடக்கூடிய பணிகள் நிறைய இருப்பதையும் நீங்கள் உணரலாம். எதை, எப்போது செய்வது, எந்த செயல்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது, எந்த செயல்களுக்கு முழுக் கவனம் செலுத்துவது என்ற திட்டமிடல் இல்லாதபோதுதான் நமக்கான நேரம் கன்னா பின்னா வென்று செலவாகிறது.
வகைப்படுத்துதல் என்பது நேர ஒதுக்கீட்டிற்கு மட்டுமல்ல அலுவலக பராமரிப்புக்கும் ஏற்றதாகும். சாதாரணமாக உங்கள் அலுவலக மேஜையை எடுத்துக்கொள்ளுங்கள். மேஜை முழுக்க ஃபைல்கள், புத்தகங்கள், பேப்பர்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் குவிந்திருக்கும். எல்லாமே தேவையானதுதான் என்று எண்ணி எதையுமே நீங்கள் தூக்கிப்போட தயங்குவீர்கள். ஆனால், மேற்
சொன்னபடி இப்பொழுது தேவையானது, எப்போதாவது தேவைப்படும், தேவையேப்படாது என்று வகைப்படுத்தி பிரித்து விட்டீர்கள் எனில், உங்கள் மேஜை சுத்தமாகும். நேரமும் மிச்சமாகும்.
அடுத்ததாக, ஆட்கள் சார்ந்த நேர ஒதுக்கீட்டைக் காண்போம். நாம் முதலிலேயே பார்த்தது போல, யார் யாருக்கு என்ன பணியோ அந்தப் பணியைத்தான் அவரவர் சரியாக செய்ய வேண்டும். உதாரணத்திற்கு உங்கள் நிறுவனத்தில் பர்சேஸ் மேனேஜர் இருக்கிறார். பொதுவாக அவருக்கு என்ன பணிகள் இருக்கும்?
கட்டுமானப் பொருட்கள் கொள்முதல் செய்வது, நல்ல பிராண்டட் பொருட்கள் தெரிந்து வைத்திருப்பது, அவர்களுடன் விலை குறைப்பிற்காக பேரம் பேசுவது, கொள்முதல் செய்த பொருட்களை ஸ்டோர் இன்சார்ஜிடம் ஒப்படைப்பது, வாங்கிய பொருட்களில் குறைபாடுகள் இருந்தால் அவற்றை திருப்பி அனுப்புவது, கட்டுமானப் பொருட்களின் கையிருப்பினை அவ்வப்போது ஸ்டோர் இன்சார்ஜிடம் கேட்டறிவது, சப்ளையர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வது, இவைதானே இருக்கும்? இவை தவிர வேறு பணிகளை அவருக்கு ஒதுக்கினாலோ அல்லது அவரது சம்பள மதிப்பிற்கு கீழான சிறிய வேலைகளை அவரிடம் செய்யச்சொன்னாலோ, உங்களுக்குத்தான் நஷ்டம்.
நேரத்தின் மதிப்பு என்பது நபருக்கு நபர் வேறுபடும். சாதாரண ஆபீஸ் பியூனின் 1 மணி நேரத்தை விட அதிகாரியின் 1 மணி நேரம் மதிப்பு வாய்ந்தது. அதிகாரியின் 1 மணி நேரத்தை விட மேலாளரின் 1 மணி நேரம் மதிப்பு வாய்ந்தது. அதையும் விட சேர்மனின் நேர மதிப்பு அதிகம். அதாவது, தங்களுக்கு கீழ் நிலையில் உள்ளோரின் வேலையை நாம் செய்வது என்பது முற்றிலும் தவறானது. நிறைய நிறுவனத் தலைவர்கள் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.
‘எந்த வேலையும் நான் செய்வேன். சைட் சூப்பர்வைசர் வராவிட்டால் என்ன? நானே ஃபீல்டில் வேலை செய்வேன்’ எனச் சொல்லும் பில்டர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். உண்மையில் இது ஒரு தவறான பணி முறை. பிறகு கடைசி வரை நீங்கள் உங்கள் நிறுவனத்திலேயே சைட் சூப்பர்வைசராகவே பணிபுரிந்து கொண்டிருக்க வேண்டும். அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கான முயற்சி ஏதும் அங்கு நடக்காது.
இ மெயில் பார்ப்பது, பதில் அனுப்புவது, தமக்கு வந்த தபால்களை பிரித்துப் படிப்பது போன்ற சிறுசிறு பணிகளை தாமே செய்யும் பில்டர்கள் ரூ.5,000 சம்பளம் வாங்கும் ஒரு +2 பையனின் பணியைத்தான் தாம் செய்துகொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்தாலே, ஒரு நாளின் நேரம் உபரியாக இருக்கும். தங்களுடைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை அவர்களுடைய சம்பள மதிப்பிற்கு கீழான வேலைகளைச் செய்யச் சொல்வது, தானாகவே அதுபோன்ற வேலைகளை எடுத்துச் செய்வது. இவை இரண்டுமே, நேர மேலாண்மைப்படி தவறானதாகும்.
சமீபத்தில் எனது பில்டர் நண்பர் ஒருவரை பார்க்கச் சென்றிருந்தேன். நான் சென்றிருந்த சமயம் அவரது சைட்டில் உள்ள புல்வெளியில் தொலைந்து போன அவரது பேனாவைத் தேடிக்கொண்டிருந்தார். ராசியான பேனா என்பதால் அரைமணி நேரமாக தேடிக்கொண்டிருக்
கிறாராம். நான் சென்ற பிறகும் அவர் தேடிக்கொண்டிருந்தார். இன்னும் அரை மணிநேரம் சென்றது. அவர் தேடுவதை நிறுத்தக்காணோம். பொறுமை இழந்த நான் அவரிடம், ‘அந்தப் பேனா என்ன விலை?’ என்றேன். ‘20 ரூபாய்’ என்றார். ‘இப்போது நடைபெறும் புராஜெக்டின் மதிப்பு என்ன?’ என்றேன். ‘2 கோடி’ என்றார். நான் வந்துவிட்டேன். நான் வந்த பிறகு, எனது செல்போனுக்கு அவர் ‘Thanks.You have opened my Eyes " என்று மெசேஜ் அனுப்பியிருந்தார்.
வளரத்துடிக்கும் ஆர்வமிக்க நிறைய கட்டுநர் நண்பர்கள் இப்படித்தான் நேரத்தை இழந்து கொண்டிருக்கிறார்கள். இன்னொரு முக்கியமான விக்ஷயம். திட்டமிடாத பேச்சுக்கூட கட்டுநர்களின் நேரத்தை செலவழித்துவிடும். அதிகாரிகள், காண்ட்ராக்டர்கள், சப்ளையர்கள் இவர்களுடனான அலுவலக சந்திப்பில் என்ன பேச வேண்டும்? எதைப்பற்றி பேச வேண்டும்? எவ்வளவு நேரம் பேச வேண்டும்? என்கிற தெளிவான திட்டமிடுதலுக்குப் பிறகு பேசும்போது, நமக்கு நேரம் மிச்சமாகும். இல்லையென்றால், அது மீட்டிங்காக இருக்காது, சாட்டிங்காக மாறிவிடும்.
நாம் நேரத்தை சரியாக திட்டமிடாது போகும்போது, அதில் இன்னொரு சிக்கலும் இருக்கிறது. அதுதான் கடைசி நிமிட பதட்டம். கட்டுநர்கள் மட்டுமன்றி, நம் சமூகத்தில் பலரும் கடைசி நேர மனிதர்களாகவே இருக்கிறார்கள். கடைசி நாளில்தான் வரி கட்டுவது, போன் பில்லை கட்டுவது போன்ற வேலைகளை வைத்துக் கொண்டிருக்கிறோம். புத்தக கண்காட்சி, கட்டுமான பொருட்கள் கண்காட்சி போன்றவை கடைசி நாளில் கூட்டமாகக் காணப்படுவதற்கும் இதுதான் காரணம்.
இது நமக்கு பள்ளிக் காலத்திலிருந்தே துவங்கி விடுகிறது. பரீட்சை நேரத்தில்தான் புத்தகத்தை ரிவிக்ஷன் செய்வது, மணி டிக்கும்போதுதான் 10 மார்க் விடைக்கு மாய்ந்து மாய்ந்து எழுதுவது, என இப்படித் துவங்கும் நமது நேர மேலாண்மைக் குளறுபடி படிப்படியாக வளர்ந்து நம்மை இன்னலுக்கு ஆளாக்குகிறது.
நேர மேலாண்மை பற்றி இன்னும் ஒரு ரத்தின வார்த்தை இருக்கிறது. இதைச் சொன்னவர், இடுப்பிலேயே எந்நேரத்திலும் கடிகாரத்தைக் கட்டிக் கொண்டிருந்தவர். அவர் பெயர் காந்தி. சொன்ன வார்த்தை :
“நேரத்தை வீணாக்குவது என்பது வேண்டாத செயலை செய்வது மட்டுமல்ல,
வேண்டிய செயலை செய்யாமல் இருப்பதும்தான்”.
நேர மேலாண்மைப்பற்றி இன்னும் நிறைய சொல்லலாம். ஆனால், இப்போதைக்கு நேரம் அவ்வளவுதான்.
முதலில் சொன்ன புதிருக்கு விடை : ஒரு நாளுக்கு 86400 வினாடிகள். இது எல்லோருக்கும் சமமானதுதானே

செவ்வாய், 29 ஜூலை, 2014

SHORTHAND SKILL TEST

For those who will be giving skill test for the first time


SHORTHAND SKILL TEST
SECTION-1 (DOCUMENT VERIFICATION) duration: 1 hour to 1:30hour
Step-1
1)Show your photo ID to invigilator- as Driving lic., Voter ID or PAN Card etc.
Step-2
2)You will get two form- one is admit card containing your photo
Name: xxxxxxx
Father Name:- xxxxxxxxxxx
Roll No.: ------------------------
Test Name
Date
Sign.
Left hand Thumb impression
Sign. Of Invigilator
-The second form is a printout out which contain your address: paste your photo on this form also, sign it with date.
Step-3
3)Your will get a notebook of 10page both side printed with yellow Cover- Write your Name, Test name : Steno Grade C&D, Date, Roll No. & Sign. It.
On assumption of number of page to be used for 800Word shorthand writing write below information as per your idea of page uses-
a)Put your Roll No. in Numeric as- 2201000353 and in word as Two, Two, Zero, One, Zero, Zero, Zero, Three, Five, Three and Date
b)At bottom of each page do your sign. With date
Step-4
4)You will ask by your invigilator to show your below documents-
a)12th Mark Sheet ‘Original’
b)10th Certificate of Date of birth ‘Original’
c)Caste Certificate ‘Original’ if applicable
d)One Photocopy of each a,b,c attested by Gazetted Officer or self attested
e)Attestation Form, Completely filled, photo pasted 5x7cm, signed along with identity card certificate as per Performa signed & stamped by Gazetted officer or other authority as specified above form (all original with two set of photocopy)
f)Sign & give thumb impression to attendance sheet & 2other documents
Note : if in case, you left your attestation form or identity certificate without sign of authority or without photocopy of 3set, you have to fill a request form to submit these documents within 7days at the same venue.
Step-5
5)You will get a identification sticker pasted on your shirt as below performa-
Step-6
6)Get ready for the dictation test, be relaxed, go to washroom, take water, take a long breath and be completely free & relaxeeeeeeeeeeeed.
Step-7
7)Now your batch is called for dictation, take all belongings certificates & other documents.
8)Go to specified hall for dictation test.
9)Place your beg outside the hall (as specified by Teacher) and take only your pencil/pen/dictation note book in hall.
SECTION-2 (MAIN DICTATION) duration: maximum 30 minutes
Step-8
10)Sit at suitable bench as per your choice for test, be comfortable.
11)Ready for test-
12)You will Greetings by the Dictation Officer
a)One trial passage of 100 Word at a speed of 80 wpm will be read by dictator to check the comfortably with voice to all candidates.
b)One more trial passage of 100 Word at a speed of 80 wpm will be read by dictator at end you all will be asked if any changes required, if no issue the main test will began.
Step-9
13)15 Second (the dictator will say only these two word “15 second” after 15 second he will read the main passage of 800 word at a speed of 80 wpm.
Two person at other side will also available at hall during this dictation test- one is for checking speed at 80 wpm and one is for sound ability.
There will be no punctuation mark read during test at comma, full stop, question mark, however a tone & pauses where applicable is performed, which has to recognized by candidates & suitable punctuation, articles, question mark, paragraph to be written by candidate.
……………………………………………….10 minutes over, passage complete.
14)Close your notebook, you will be directed to transcribe room, take your beg.
15)Put your beg outside transcribe room.
SECTION-3 (TRANSCRIBE) duration: maximum 1 hour to 1;30hour
Step-10
16)Sit at PC as per your sticker sr. no.
17)Show your photo ID to officers if asked.
18)Sign on admit card
Step-11
(the matter has to transcribe on a special type of SSC software, where a stop watch is already set for 50minutes for Grade D test transcribe, in this software-no copy paste possible, however you can use enter, backspace, delete, select-delete etc for correction in typed matter)
Type your roll number- press enter
19)Click on start test…………….(this is a 2 minutes trial test for checking keyboard & pc adequacy/ comfort ability)
20)Now click on [start actual test] …………………. Your time has started …1 second…2 sec……1minutes………2minutes….15….minutes…….50minutes…..stop..
21)On completion of 50minutes the software will stop, and you cannot edit anything now.
22)It is advisable that you should complete your passage within 30minutes and re-check & edit the matter in rest 20minutes.
Step-12
23)Now click on print a printer dialog box appear, click on print.
24)Take your printout sign on each page with date
25)At last page write your Name, Roll Number & sign with date.
26)Write any two line of any where at last page blank space.
27)Affix your notebook at end of printout page & submit it to officer.
28)Your test has been completed, take your belonging & beg & leave the venue.
Best of Luck!